கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு அதற்காக தயாரிக்கப்படும் கேக்கில் சேர்க்கப்படும் பொருட்களை தரமாக பயன்படுத்த பேக்கரி உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை…
View More கேக் தயாரிப்பில் ரசாயன பொருட்களை பயன்படுத்தக் கூடாது – கிருஸ்துமஸ் நெருங்குவதையொட்டி பேக்கரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்food security
இந்தியாவில் அமெரிக்கா செய்யும் முதலீடு எவ்ளோ தெரியுமா?
அமெரிக்கா சார்பில் இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகள் குறித்த விபரங்களை அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதிக் கழகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதிக் கழகம் வெளியிட்ட விவரங்களாவது: இந்தியாவில் தூய்மையான எரிசக்தி…
View More இந்தியாவில் அமெரிக்கா செய்யும் முதலீடு எவ்ளோ தெரியுமா?உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
நீதிமன்றத்தின் அனுமதி பெறாமல் உணவகங்களில் ஆய்வு குறித்து ஊடகங்களில் நேர்காணல் நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள உணவகங்களில் உணவின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு…
View More உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை