உச்சநீதிமன்ற வளாகத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்க தடை!

உச்சநீதிமன்ற வளாகப் பகுதியில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

View More உச்சநீதிமன்ற வளாகத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்க தடை!

பிரபல காபி ஷாப் கழிவறையில் ரகசிய கேமரா – பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்!

பெங்களூரில் பிரபலமாக இயங்கிவரும் third wave காபி ஷாப் கிளை ஒன்றின் பெண்கள் கழிவறை போன் கேமரா மூலம் படம்பிடிக்கபட்டு வந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் BEL Road பகுதியில் உள்ள third wave…

View More பிரபல காபி ஷாப் கழிவறையில் ரகசிய கேமரா – பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்!

பழனி மலைக் கோயிலுக்குள் செல்போன் , கேமராவிற்கு தடை – இன்று முதல் அமல்..!

பழனி மலைக் கோயிலுக்குள் செல்போன் , கேமரா கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பழனி மலைக்கோயிலுக்குள் செல்லும் பக்தர்கள் செல்போன், கேமரா…

View More பழனி மலைக் கோயிலுக்குள் செல்போன் , கேமராவிற்கு தடை – இன்று முதல் அமல்..!

பழனி மலைக் கோயிலுக்குள் செல்போன் , கேமராவிற்கு தடை – நாளை முதல் அமல்..!

பழனி மலைக் கோயிலுக்குள் செல்போன் , கேமரா கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வர உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பழனி மலைக்கோயிலுக்குள் செல்லும் பக்தர்கள் செல்போன்,…

View More பழனி மலைக் கோயிலுக்குள் செல்போன் , கேமராவிற்கு தடை – நாளை முதல் அமல்..!

இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்: பரமக்குடியில் 6,000 போலீசார் குவிப்பு

இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி பரமக்குடியில் 6000 ற்கும் மேற்பட்ட போலீசார்கள் குவிப்பு, போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்த பரமக்குடி, 145 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் போலீசார்கள்… பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு…

View More இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்: பரமக்குடியில் 6,000 போலீசார் குவிப்பு

வனத்துறை கேமராவில் 8 நாளுக்குப் பின் சிக்கிய புலி

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் தேடப்பட்டு வரும் T23 புலியின் நடமாட்டம், 8 நாட்களுக்குப் பிறகு வனத்துறையினர் வைத்துள்ள கேமராவில் பதிவாகி இருக்கிறது. நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும், 4…

View More வனத்துறை கேமராவில் 8 நாளுக்குப் பின் சிக்கிய புலி