POCO X5 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் – அசத்தலான சிறப்பம்சங்களுடன் மலிவான விலையில்!

பல்வேறு அசத்தலான சிறப்பம்சங்களுடன் மலிவான விலையில் போகோ நிறுவனத்தின் எக்ஸ்5 5ஜி மாடல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனமான போகோ, தனது 5ஜி ஸ்மார்ட்போன் வரிசையில் மேலும் ஒரு உறுப்பினரை…

View More POCO X5 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் – அசத்தலான சிறப்பம்சங்களுடன் மலிவான விலையில்!

கனியாமூர் பள்ளி மாணவியின் செல்போன் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைப்பு

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி  மர்ம மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், மாணவி பயன்படுத்திய செல்போனை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி…

View More கனியாமூர் பள்ளி மாணவியின் செல்போன் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைப்பு

மீண்டும் சிறைச்சாலையில் செல்போன், சார்ஜர் பறிமுதல்; விசாரணை நடத்தக் கோரிக்கை

கடலூர் மத்திய சிறைச்சாலை வளாகத்திற்குள் ரவுடி எண்ணூர் தனசேகரன் அடைத்து வைக்கப்பட்டுள்ள அறைக்குள், 2வது முறையாக செல்போன் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சிறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இவருக்கு செல்போன் கொடுத்த சிறை அதிகாரி யார் என்பதை…

View More மீண்டும் சிறைச்சாலையில் செல்போன், சார்ஜர் பறிமுதல்; விசாரணை நடத்தக் கோரிக்கை

திடீரென வெடித்தது: சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசிய மாணவி உயிரிழப்பு

சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசிக்கொண்டிருந்த மாணவி, போன் வெடித்ததில் படுகாயமடைந்து உயிரிழந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. இதற்காக மாணவர்கள் செல்போனை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் சார்ஜ் போட்டபடி…

View More திடீரென வெடித்தது: சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசிய மாணவி உயிரிழப்பு