ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சிகளின் கூட்டணி அரசு நடைபெற்று…
View More ஜார்க்கண்ட் : 45 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!MLA
வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுகவை வெறியேற்றிய பிறகு பிரச்னை குறித்து பேசுகிறார்கள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!
சட்டப்பேரவையில் இருந்து வேண்டுமென்றே திட்டமிட்டு அ.தி.மு.க.வை வெறியேற்றிய பிறகு பிரச்னை குறித்து பேசுகிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து சட்டசபையில் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு…
View More வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுகவை வெறியேற்றிய பிறகு பிரச்னை குறித்து பேசுகிறார்கள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!“வீண் விளம்பரத்தை தேடுவதிலேயே அதிமுக முனைப்பாக உள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டிய அதிமுக மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல், வீண் விளம்பரத்தைத் தேடுவதிலேயே முனைப்பாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 20-ந்தேதி முதல் தொடங்கி…
View More “வீண் விளம்பரத்தை தேடுவதிலேயே அதிமுக முனைப்பாக உள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினர் சஸ்பெண்ட் – சபாநாயகர் உத்தரவு!
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் தொடர் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினரை நடப்பு கூட்டத் தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 20-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும்…
View More கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினர் சஸ்பெண்ட் – சபாநாயகர் உத்தரவு!எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் அகிலேஷ் யாதவ்!
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கார்ஹல் தொகுதி எம்எல்ஏவாக இருந்த அகிலேஷ் யாதவ் தனது பதவியை ராஜிநாமா செய்தார். நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி காங்கிரஸ் தலைமையிலான INDIA கூட்டணியில் அங்கம்…
View More எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் அகிலேஷ் யாதவ்!ஒடிசா புதிய முதலமைச்சர் யார்..? – புவனேஸ்வரில் இன்று பாஜக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்!
ஒடிசா புதிய முதலமைச்சர் யார் என்பதை தேர்வு செய்ய புவனேஸ்வரில் இன்று பாஜக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத்…
View More ஒடிசா புதிய முதலமைச்சர் யார்..? – புவனேஸ்வரில் இன்று பாஜக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்!தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்களை அமர்ந்து கொண்டு வாழ்த்திய ஸ்டாலின் என்று செய்தி வெளியிட்ட ANI; உண்மை என்ன?
This News Fact Checked by ‘Newsmeter’ தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமர்ந்து கொண்டு வாழ்த்தியதாக ANI தவறாக செய்தி வெளியிட்டது அம்பலமாகியுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நடந்து…
View More தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்களை அமர்ந்து கொண்டு வாழ்த்திய ஸ்டாலின் என்று செய்தி வெளியிட்ட ANI; உண்மை என்ன?ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன இயக்குநர் பதவியில் ஆர்எஸ்எஸ்காரரை நியமிக்க முயற்சி – திமுக மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன் புகார்!
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது, ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் ஆர்எஸ்எஸ்காரரை நியமிக்க முயற்சி நடப்பதாக திமுக மாணவர் அணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எழிலரசன்…
View More ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன இயக்குநர் பதவியில் ஆர்எஸ்எஸ்காரரை நியமிக்க முயற்சி – திமுக மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன் புகார்!இன்று தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி கைது…
View More இன்று தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!ஆதரவை வாபஸ் பெற்ற சுயேட்சை எம்.எல்.ஏக்கள்: ஹரியானாவில் பெரும்பான்மையை இழந்தது பாஜக அரசு!
ஹரியானாவில் பாஜகவிற்கு ஆதரவளித்த 3 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்ற நிலையில், எந்த நேரத்திலும் அங்கு ஆட்சி கவிழும் சூழ்நிலை உருவாகி உள்ளது. மேலும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
View More ஆதரவை வாபஸ் பெற்ற சுயேட்சை எம்.எல்.ஏக்கள்: ஹரியானாவில் பெரும்பான்மையை இழந்தது பாஜக அரசு!