மணப்பாறை அருகே 10-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி வீட்டிலிருந்து காணமல் போன நிலையில், தனது காதலனுடன் வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் கிராமத்தைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில்…
View More காணாமல் போன 10-ஆம் வகுப்பு மாணவி காதலனுடன் சடலமாக மீட்பு..!missing
கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் – புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி!
புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட சிறுமி ஆர்த்தியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணமாக வழங்கப்படுவதாக அந்த மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்த தம்பதி இரண்டாவது மகள் ஆர்த்தி (9)…
View More கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் – புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி!தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் வாக்காளர் அடையாள அட்டை மாயம் – போலீசில் புகார்.!
தமிழ தலைமை தேர்தல் அதிகாரியின் அடையாள அட்டை மாயமானதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக சத்ய பிரதா சாகு பணியாற்றி வருகிறார். இவரது அலுவலகம் தலைமைச் செயலகத்திற்குள் செயல்பட்டு வருகிறது.…
View More தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் வாக்காளர் அடையாள அட்டை மாயம் – போலீசில் புகார்.!‘கங்குவா’ திரைப்படம் குறித்து அப்டேட் கொடுத்த நடிகர் சூர்யா!
கங்குவா திரைப்படத்தில் தனது காட்சிகளை நடித்து முடித்துள்ளதாக நடிகர் சூர்யா அறிவித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து…
View More ‘கங்குவா’ திரைப்படம் குறித்து அப்டேட் கொடுத்த நடிகர் சூர்யா!நள்ளிரவில் திருப்பதி பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை – தனிப்படையினர் பத்திரமாக மீட்பு!
சென்னையைச் சேர்ந்த பெற்றோரின் குழந்தை திருமலை திருப்பதியில் நள்ளிரவில் கடத்தப்பட்ட நிலையில், தனிப்படையினர் குழந்தையை 10 மணி நேரத்தில் மீட்டுள்ளனர். திருவண்ணாமலையை சொந்த ஊராக கொண்ட சந்திரசேகர், மீனா ஆகியோர் தற்போது சென்னையில் வசித்து…
View More நள்ளிரவில் திருப்பதி பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை – தனிப்படையினர் பத்திரமாக மீட்பு!காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் காணாமல் போன 2 குழந்தைகள் மீட்பு: ஒருவர் கைது, ஒரு பெண்ணுக்கு போலீசார் வலைவீச்சு!
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து காணாமல் போன 2 குழந்தைகளை வாலாஜாபாத் அருகே மீட்ட காவல்துறையினர், அவர்களை பெற்றோர்களின் ஒப்படைத்தனர். மேலும் குழந்தைகளைக் கடத்திய பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம்…
View More காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் காணாமல் போன 2 குழந்தைகள் மீட்பு: ஒருவர் கைது, ஒரு பெண்ணுக்கு போலீசார் வலைவீச்சு!நடிகை ஷாலு ஷம்முவின் திருடுபோன ஐபோன்: 8 ஆண்டு கால நட்பு வீணாய் போனதாக வருத்தம்…
காணாமல்போன ஐ-போன் டன்சோவில் திரும்பி வந்தது குறித்து நடிகை ஷாலு ஷம்மு சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து பிரபலமடைந்த நடிகை…
View More நடிகை ஷாலு ஷம்முவின் திருடுபோன ஐபோன்: 8 ஆண்டு கால நட்பு வீணாய் போனதாக வருத்தம்…வடிவேலு பாணியில் ஊராட்சி அலுவலகத்தை காணவில்லை என பொதுமக்கள் புகார்!
நடிகர் வடிவேலு கிணற்றைக் காணும் என்பது போல் திருச்செந்தூர் அருகே மேலத்திருச்செந்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை காணவில்லை என பொதுமக்கள் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே மேலத்திருச்செந்தூர் ஊராட்சி…
View More வடிவேலு பாணியில் ஊராட்சி அலுவலகத்தை காணவில்லை என பொதுமக்கள் புகார்!என் தந்தையை காணவில்லை! – திரிணாமுல் காங். மூத்த தலைவரின் மகன் பரபரப்பு பேட்டி
திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல் ராயை காணவில்லை என அவரது மகன் சுபர்க்ஷு ராய் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான முகுல் ராய்,…
View More என் தந்தையை காணவில்லை! – திரிணாமுல் காங். மூத்த தலைவரின் மகன் பரபரப்பு பேட்டிஅமெரிக்காவில் காணாமல் போன இந்திய சிறுமி ! 75 நாட்களுக்கு பின் பத்திரமாக மீட்பு
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய சிறுமி தன்வி மருபல்லி, 75 நாட்களுக்கும் மேலாக காணாமல் போயிருந்த நிலையில், ஆர்கன்சாஸில் உள்ள வீட்டிலிருந்து 1,600 கி.மீ தொலைவில் உள்ள புளோரிடாவில் மீட்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் ஐடி நிறுவன ஊழியர்களுக்கான…
View More அமெரிக்காவில் காணாமல் போன இந்திய சிறுமி ! 75 நாட்களுக்கு பின் பத்திரமாக மீட்பு