திருச்சி அருகே ரவுடி என்கவுன்டர் செய்யப்பட்ட நிலையில், டி.ஐ.ஜி பகலவன் நேரில் விசாரணை!

திருச்சி பனையக்குறிச்சியை சேர்ந்த பிரபல ரவுடி ஜெகன் (30) என்கிற கொம்பன் ஜெகன் என்கவுன்டர் செய்யப்பட்ட நிலையில், நிகழ்விடத்தில் டி.ஐ.ஜி பகலவன் விசாரணை மேற்கொண்டார். திருச்சி திருவெறும்பூரை அடுத்த பனையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன் (30)…

View More திருச்சி அருகே ரவுடி என்கவுன்டர் செய்யப்பட்ட நிலையில், டி.ஐ.ஜி பகலவன் நேரில் விசாரணை!

திருச்சியில் என்கவுன்ட்டர்! தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி உயிரிழப்பு!!

திருச்சி மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை மற்றும் குற்ற சம்பவங்களில் தேடப்பட்டு வந்த ரவுடி ஜெகன் என்கிற கொம்பன் ஜெகன் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். திருச்சி திருவெறும்பூரை அடுத்த பனையக்குறிச்சியை…

View More திருச்சியில் என்கவுன்ட்டர்! தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி உயிரிழப்பு!!

வடிவேலு பாணியில் ஊராட்சி அலுவலகத்தை காணவில்லை என பொதுமக்கள் புகார்!

நடிகர் வடிவேலு கிணற்றைக் காணும் என்பது போல் திருச்செந்தூர் அருகே மேலத்திருச்செந்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை காணவில்லை என பொதுமக்கள் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே மேலத்திருச்செந்தூர் ஊராட்சி…

View More வடிவேலு பாணியில் ஊராட்சி அலுவலகத்தை காணவில்லை என பொதுமக்கள் புகார்!

சூர்யா 42 படத்தில் நடிக்க ஆசையா! விவரம் இதோ…

சூர்யா 42 படத்தில் நடிப்பதற்காக ஆட்களை தேர்வு செய்ய படக்குழு அறிவித்துள்ளது.  சூர்யா இப்போது ‘சிறுத்தை’ சிவாவின் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சூர்யா 42 படம்…

View More சூர்யா 42 படத்தில் நடிக்க ஆசையா! விவரம் இதோ…

மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் பேராசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் பணியாற்ற பேராசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்  என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, எய்ம்ஸ் கல்லூரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ENT, Anatomy, Biochemistry, General Surgery உள்ளிட்ட 21 துறைகளில் பணியாற்ற 94 பேராசிரியர்கள் தேவைப்படுகின்றனர். 20 பேராசிரியர்கள்,…

View More மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் பேராசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்