கடிதம் எழுதி வைத்துவிட்டு பள்ளி மாணவிகள் மாயம் – போலீசார் விசாரணை

திண்டுக்கல் அருகே பட்டிவீரன்பட்டி பகுதியில் இரண்டு பள்ளி மாணவிகள் மாயமான சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த பட்டிவீரன்பட்டி அருகே காந்திபுரத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகள்…

View More கடிதம் எழுதி வைத்துவிட்டு பள்ளி மாணவிகள் மாயம் – போலீசார் விசாரணை

இந்தியா-சீனா எல்லையில் காணாமல்போன 18 தொழிலாளர்கள் – ஒருவர் உடல் கண்டெடுப்பு

இந்தியா – சீனா எல்லையில் அருணாச்சல் மாநிலத்தில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 18 தொழிலாளர்களை கடந்த 14 நாள்களாக காணவில்லை. ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தியா – சீனா எல்லையில் அருணாச்சலப் பிரதேச…

View More இந்தியா-சீனா எல்லையில் காணாமல்போன 18 தொழிலாளர்கள் – ஒருவர் உடல் கண்டெடுப்பு