வடிவேலு பாணியில் ஊராட்சி அலுவலகத்தை காணவில்லை என பொதுமக்கள் புகார்!

நடிகர் வடிவேலு கிணற்றைக் காணும் என்பது போல் திருச்செந்தூர் அருகே மேலத்திருச்செந்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை காணவில்லை என பொதுமக்கள் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே மேலத்திருச்செந்தூர் ஊராட்சி…

View More வடிவேலு பாணியில் ஊராட்சி அலுவலகத்தை காணவில்லை என பொதுமக்கள் புகார்!

2500 பள்ளிகளில் மரத்தடியில் மாணவர்கள் படிக்கும் சூழல்: அமைச்சர்

தமிழகத்தில் 2500 பள்ளிகளில் மரத்தடியில் மாணவர்கள் கல்வி கற்கும் சூழ்நிலை உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை…

View More 2500 பள்ளிகளில் மரத்தடியில் மாணவர்கள் படிக்கும் சூழல்: அமைச்சர்