காணாமல் போன சகோதரிகள் – கொலையா என விசாரித்த போலீஸ் … கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்!
டெல்லியில் கடந்த ஆண்டு 2 சகோதரிகள் காணாமல் போன விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரை சேர்ந்தவர் அஜய் பிரஜாபதி. அவர் தனது குடும்பத்தினருடன் தற்போது டெல்லியில் வசித்து வருகிறார். அவரின்...