ஆவின் பால் விலை 50 காசுகள் உயர்ந்துள்ளதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டை பொருத்தவரை பால் விற்பனையில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 5…
View More ஆவின் பால் விலை திடீர் உயர்வு!ஆவின்
ஆவின் தயிருக்கு தாஹி என பெயரிட கட்டாயப்படுத்துவதா? மத்திய அரசின் இந்தித் திணிப்பை ஏற்கக் கூடாது: மருத்துவர் ராமதாஸ்
ஆவின் நிறுவனத்தின் தயிர் உறைகளில் தாஹி என்ற இந்தி சொல்லை பயன்படுத்த கட்டாயப்படுத்தக்கூடாது எனவும், மத்திய அரசின் இந்த இந்தி திணிப்பை, தமிழக அரசு ஏற்கக்கூடாது என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…
View More ஆவின் தயிருக்கு தாஹி என பெயரிட கட்டாயப்படுத்துவதா? மத்திய அரசின் இந்தித் திணிப்பை ஏற்கக் கூடாது: மருத்துவர் ராமதாஸ்”இன்று பால் கொள்முதல் தொய்வின்றி நடைபெற்றது” – ஆவின் நிறுவன அதிகாரிகள்
இன்று காலை பால் கொள்முதல் தொய்வின்றி நடைபெற்றதாக ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த…
View More ”இன்று பால் கொள்முதல் தொய்வின்றி நடைபெற்றது” – ஆவின் நிறுவன அதிகாரிகள்“தமிழ்நாடு முழுவதும் திட்டமிட்டபடி நாளை முதல் போராட்டம்” – பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு
கொள்முதல் விலையை உயர்த்தி தராததால் நாளை முதல் ஆவினுக்கு பால் வழங்க மாட்டோம் என பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்ற கோரிக்கையை…
View More “தமிழ்நாடு முழுவதும் திட்டமிட்டபடி நாளை முதல் போராட்டம்” – பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்புஆவின் ஐஸ்கிரீமில் புதிய வகைகளை அறிமுகப்படுத்த திட்டம்: அமைச்சர் நாசர்
ஆவினில் கோடை காலத்தில் ஐஸ்கிரீமில் புதிய வகைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக, அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 09-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.05-ஆம் நாளான இன்று காலை 10 மணிக்கு…
View More ஆவின் ஐஸ்கிரீமில் புதிய வகைகளை அறிமுகப்படுத்த திட்டம்: அமைச்சர் நாசர்ஆவின் குறித்து தவறான தகவல்கள் பரப்பினால் நடவடிக்கை – அமைச்சர் நாசர் எச்சரிக்கை
ஆவின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் போட்டி நிறுவனங்கள் ஆவின் பொருட்கள் குறித்து தவறான தகவல்களை பரப்புகின்றனர். இப்படி அவதூறு பரப்பும் நிறுவனங்கள் மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கவுள்ளதாக என அமைச்சர் நாசர் குற்றம்…
View More ஆவின் குறித்து தவறான தகவல்கள் பரப்பினால் நடவடிக்கை – அமைச்சர் நாசர் எச்சரிக்கைபாலை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை: அமைச்சர் நாசர்
மழையை காரணம் காட்டி கூடுதல் விலைக்கு பால் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில் அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் காணொலியில்…
View More பாலை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை: அமைச்சர் நாசர்