தலைவாசல் அருகே பொன்னாளியம்மன் கோயில் ஆனித்தேரோட்டம்!

ஆத்தூர் தலைவாசல் அருகே  பொன்னாளியம்மன் கோயிலில் 25 வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற ஆனித்தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே உள்ள சொக்கனூர் பச்சமலை அடிவாரத்தில் 100…

View More தலைவாசல் அருகே பொன்னாளியம்மன் கோயில் ஆனித்தேரோட்டம்!

சீர்காழி சட்டைநாதர் கோயிலில், இரவு முழுவதும் புஷ்ப பல்லாக்கில் வீதி உலா வந்த பஞ்சமூர்த்தி சுவாமிகள்!

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில், பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு புஷ்ப பல்லாக்கில் இரவு முழுவதும் வீதி உலா வந்த நிலையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்,…

View More சீர்காழி சட்டைநாதர் கோயிலில், இரவு முழுவதும் புஷ்ப பல்லாக்கில் வீதி உலா வந்த பஞ்சமூர்த்தி சுவாமிகள்!