காஸா மீது தாக்குதல் நடத்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் இஸ்ரேல்! வெளியான அதிர்ச்சித் தகவல்!

காஸாவில் தாக்குதல் இலக்குகளை உருவாக்க இஸ்ரேல் ‘கோஸ்பெல்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவை(AI) பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்காலிக போர் நிறுத்தம் முடிவுற்று இஸ்ரேல்-ஹமாஸ் போர் மீண்டும் துவங்கியுள்ள நிலையில்,  முதல் சில மணிநேரங்களிலேயே 178…

View More காஸா மீது தாக்குதல் நடத்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் இஸ்ரேல்! வெளியான அதிர்ச்சித் தகவல்!

“இறுதி தருணம் வரை நோயாளிகளுக்கான மருத்துவ சேவை தடைபடாது!” – காஸா மருத்துவமனை நிர்வாகம் உருக்கம்

எது நேர்ந்தாலும் இறுதி தருணம் வரை நோயாளிகளுக்கான மருத்துவ சேவை தடைப்படாது என காஸாவின் அல்-ஷிபா மருத்துவனை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது கடந்த அக். 7-ம் தேதி காஸா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக…

View More “இறுதி தருணம் வரை நோயாளிகளுக்கான மருத்துவ சேவை தடைபடாது!” – காஸா மருத்துவமனை நிர்வாகம் உருக்கம்

இஸ்ரேலை கண்டித்து கும்பகோணத்தில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்!

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்து அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாலஸ்தீனத்தின் மீது கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.  இந்த தாக்குதலை…

View More இஸ்ரேலை கண்டித்து கும்பகோணத்தில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்!

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்: பாலஸ்தீனத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு ஹெல்ப்லைன்…

பாலஸ்தீனத்தில் வசிக்கும் இந்திய குடிமக்களுக்காக 24 மணி நேர அவசர உதவி எண்ணை ரமல்லாவில் உள்ள இந்திய தூதரகம் நிறுவியுள்ளதாக இந்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ஹெல்ப்லைனை போன் மற்றும் வாட்ஸ்…

View More இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்: பாலஸ்தீனத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு ஹெல்ப்லைன்…