குழித்துறையில் வாவுபலி விவசாய பொருட்காட்சி: திரளான மக்கள் பங்கேற்பு!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ஆடி அமாவாசையையொட்டி தொடங்கிய வாவுபலி  விவசாய பொருட்காட்சியில் திரளான மக்கள் பங்கேற்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆடி அமாவாசை முன்னிட்டு ஒவ்வொரு…

View More குழித்துறையில் வாவுபலி விவசாய பொருட்காட்சி: திரளான மக்கள் பங்கேற்பு!

ஆசிட் கலந்த குளிர்பானம் குடித்த மாணவன் உயிரிழப்பில் தொடரும் மர்மம்

கன்னியாகுமரியில் ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்ததால் உயிரிழந்த சிறுவன் மரணம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுகும்மல் நுள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர் சுனில். இவரது 11…

View More ஆசிட் கலந்த குளிர்பானம் குடித்த மாணவன் உயிரிழப்பில் தொடரும் மர்மம்