“கோட்சேவின் சந்ததியினர் கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்”- கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா

“நாதுராம் கோட்சேவின் சந்ததியினர் கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்” என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கடந்த 26-ம் கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் கெரகோடு கிராமத்தில் இந்து அமைப்பினர் 108 அடி…

View More “கோட்சேவின் சந்ததியினர் கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்”- கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா

அன்பு அச்சமில்லாதது…அன்புள்ள இடத்தில் ஆண்டவன் இருக்கிறார்… ட்ரெண்டாகும் மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்!

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளான இன்று, அவரது பொன்மொழிகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.  தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி, குஜராத்தின் ஒரு பகுதியாக இருக்கும் போர்பந்தரில் 1869-ம் ஆண்டு அக்டோபர் 2-ம்…

View More அன்பு அச்சமில்லாதது…அன்புள்ள இடத்தில் ஆண்டவன் இருக்கிறார்… ட்ரெண்டாகும் மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்!

கனடாவில் மகாத்மா காந்தியின் சிலையை சேதப்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்…

கனடாவில் நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிதைதுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாகவே கனடா நாட்டில் இடம்பெற்ற தொடர் சம்பவங்களில் இதுவும் ஒன்று. பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக பிரித்து…

View More கனடாவில் மகாத்மா காந்தியின் சிலையை சேதப்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்…

மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினம்; பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி

மகாத்மா காந்தியின் நினைவுதினத்தையொட்டி டெல்லி ராஜ்காட்டிலுள்ள நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்து இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று தந்தவர் மகாத்மா காந்தி. அவரை நாம் அனைவரும் தேசபிதா, தேசதந்தை…

View More மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினம்; பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி

சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி: அக்.11-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

மகாத்மா காந்தி பிறந்த நாளன்று நடைபெற இருந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி, 11-ம் தேதி நடைபெறுவதாக விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளனர். சனாதன சக்திகளைத் தனிமைப்படுத்த வேண்டும். அவர்களின் சதி…

View More சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி: அக்.11-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

பாத யாத்திரை மேற்கொண்டு சாதித்த அரசியல் தலைவர்கள்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகனுமான ராகுல் காந்தி 3500 கி.மீ தூரம் ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியிலிருந்து இன்று ஆரம்பிக்கிறார். இதுவரை இந்திய அரசியலில் நடைபயணம் மேற்கொண்ட சில…

View More பாத யாத்திரை மேற்கொண்டு சாதித்த அரசியல் தலைவர்கள்!

நியூயார்க்கில் மகாத்மா காந்தி சிலை மீண்டும் உடைப்பு

நியூயார்க்கில் மகாத்மா காந்தி சிலை மீண்டும் உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்கின் குயின்ஸ் பகுதியில் உள்ள கோயிலின் வாசலில் இருந்த காந்தி சிலையை மர்ம நபர்கள் சிலர் சுத்தியல் கொண்டு தாக்கி சேதப்படுத்தியதுடன்,…

View More நியூயார்க்கில் மகாத்மா காந்தி சிலை மீண்டும் உடைப்பு

காந்தி ஆசிரமத்தை பார்வையிட்டார் இங்கிலாந்து பிரதமர்

அகமதாபாத்தில் உள்ள காந்தி ஆசிரமத்தை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பார்வையிட்டார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் போரிஸ் ஜான்சன்…

View More காந்தி ஆசிரமத்தை பார்வையிட்டார் இங்கிலாந்து பிரதமர்

மகாத்மா காந்தி நினைவு தினம்: அரசியல் தலைவர்கள் மரியாதை

மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். மகாத்மா காந்தியின் 75-ஆவது நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது…

View More மகாத்மா காந்தி நினைவு தினம்: அரசியல் தலைவர்கள் மரியாதை

பண மோசடி வழக்கு; மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு சிறைத்தண்டனை!

பண மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி ஆஷிஷ் லதா ராம் கோபினுக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தென்னாப்பிரிக்கா டர்பன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாத்மா காந்தியின் மகன் மணிலால் காந்தியின்…

View More பண மோசடி வழக்கு; மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு சிறைத்தண்டனை!