மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினம்; பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி
மகாத்மா காந்தியின் நினைவுதினத்தையொட்டி டெல்லி ராஜ்காட்டிலுள்ள நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்து இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று தந்தவர் மகாத்மா காந்தி. அவரை நாம் அனைவரும் தேசபிதா, தேசதந்தை...