“காந்தியடிகள் வாழ்ந்த காலத்தைக் காட்டிலும் தற்போதைய சூழலில்தான் அவரது தேவை மிகுதியாக உள்ளது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 156-வது பிறந்த நாள்…
View More “காந்தியின் தேவை தற்போதைய சூழலில் தான் மிகுதியாக உள்ளது” – முதலமைச்சர் #MKStalin!Gandhi Jayanthi
அன்பு அச்சமில்லாதது…அன்புள்ள இடத்தில் ஆண்டவன் இருக்கிறார்… ட்ரெண்டாகும் மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்!
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளான இன்று, அவரது பொன்மொழிகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி, குஜராத்தின் ஒரு பகுதியாக இருக்கும் போர்பந்தரில் 1869-ம் ஆண்டு அக்டோபர் 2-ம்…
View More அன்பு அச்சமில்லாதது…அன்புள்ள இடத்தில் ஆண்டவன் இருக்கிறார்… ட்ரெண்டாகும் மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்!வெறுப்புணர்வை தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை; இது காந்திய மண்- முதலமைச்சர்
வெறுப்புணர்வை தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை, இது காந்திய மண் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என காந்தி ஜெயந்தியையொட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த…
View More வெறுப்புணர்வை தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை; இது காந்திய மண்- முதலமைச்சர்காந்தி ஜெயந்தி; தமிழக ஆளுநர், முதலமைச்சர் மலர்தூவி மரியாதை
மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாளையொட்டி தமிழக ஆளுநர் ர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு…
View More காந்தி ஜெயந்தி; தமிழக ஆளுநர், முதலமைச்சர் மலர்தூவி மரியாதைமகாத்மா காந்தியின் 153வது பிறந்தநாள்; தலைவர்கள் மரியாதை
மகாத்மா காந்தியின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தியின் உருவச்சிலைக்கு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. நாடு முழுவதும் இன்று காந்தியின் 153வது பிறந்த நாள் விழா சிறப்பாக…
View More மகாத்மா காந்தியின் 153வது பிறந்தநாள்; தலைவர்கள் மரியாதை