குஜராத்தில் 22 சிவசேனை எம்எல்ஏக்கள்..! ஆட்சியை கவிழ்க்க முடியாது என சஞ்சய் ராவத் பேட்டி

குஜராத் மாநிலம், சூரத்தில் சிவசேனை எம்எல்ஏக்கள் 22 பேர் முகாம் போட்டிருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மகாராஷ்டிராவில் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சி வெற்றி பெறாது என்று சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்தார்.…

View More குஜராத்தில் 22 சிவசேனை எம்எல்ஏக்கள்..! ஆட்சியை கவிழ்க்க முடியாது என சஞ்சய் ராவத் பேட்டி

நுபுர் சர்மாவை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை-மகாராஷ்டிர அரசு

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததற்காக பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மாவை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிர உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: மும்பையின்…

View More நுபுர் சர்மாவை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை-மகாராஷ்டிர அரசு

குறைந்து வரும் கொரோனா தொற்று

இந்தியாவில் புதிதாக 3,451 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளனர். சமீபமாக இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் குறையத் தொடங்கியுள்ளதாக மத்திய…

View More குறைந்து வரும் கொரோனா தொற்று

முகக்கவசம் உட்பட அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் கைவிடுகிறது மகாராஷ்டிரா

கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் நாளை முதல் கட்டுப்பாடுகள் முழுமையாக திரும்பப் பெறப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ்…

View More முகக்கவசம் உட்பட அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் கைவிடுகிறது மகாராஷ்டிரா

உயிரை பணயம் வைத்து இளைஞரை காப்பாற்றிய காவலர்

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் ரயில் முன் பாய சென்ற இளைஞரை தக்க சமயத்தில் காவலர் ஒருவர் காப்பாற்றும் சிசிடிவி வீடியோ வைரல் மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள வித்தல்வாடி ரயில் நிலையத்தில் நடந்த அதிர்ச்சியான…

View More உயிரை பணயம் வைத்து இளைஞரை காப்பாற்றிய காவலர்

மகாராஷ்டிராவில் தவிக்கும் மீனவர்கள்..விடுவிக்க கோரிக்கை..

மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டுள்ள தங்களை விடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவருக்கு சொந்தமான ஜெபி என்ற…

View More மகாராஷ்டிராவில் தவிக்கும் மீனவர்கள்..விடுவிக்க கோரிக்கை..

காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவிப்பு

மஹாராஷ்டிராவில் வரும் 14-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிராவில் உள்ள பல்பொருள் அங்காடிகள், மளிகைக் கடைகள் ஆகியவற்றில் பழரசம் மூலம் தயாரிக்கப்படும்…

View More காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவிப்பு

டெர்ரரா இருக்கே? தன் குட்டியை கொன்றதற்காக 250 நாய்களை கொன்று குவித்த குரங்குகள்!

தங்கள் குட்டியை நாய்கள் கொன்றதற்கு பழிவாங்கும் விதமாக, 250 நாய்க்குட்டிகளை குரங்குகள் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பீட் (Beed) மாவட்டத்தில் இருக்கிறது லலூல் கிராமம். குட்டியாக இருக்கும்போதே இந்தப் பகுதியில்…

View More டெர்ரரா இருக்கே? தன் குட்டியை கொன்றதற்காக 250 நாய்களை கொன்று குவித்த குரங்குகள்!

ஐசியூ-வில் புத்தக வெளியீடு: மறுநாள் உயிரிழந்த எழுத்தாளர்

சிகிச்சை பெற்றுவந்த எழுத்தாளரின் புத்தகம் ஐசியூ-வில் வெளியிடப்பட்ட மறுநாள் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மராட்டி எழுத்தாளர் சுபாஷினி குக்டே (79). இவர் புதிதாக எழுதிய சிறுகதை தொகுப்பு, வெளியிட தயாராக…

View More ஐசியூ-வில் புத்தக வெளியீடு: மறுநாள் உயிரிழந்த எழுத்தாளர்

மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து; நோயாளிகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நோயாளிகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகரில் உள்ள அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் இன்று பிற்பகல் திடீர் தீ விபத்து…

View More மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து; நோயாளிகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு