முகக்கவசம் உட்பட அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் கைவிடுகிறது மகாராஷ்டிரா

கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் நாளை முதல் கட்டுப்பாடுகள் முழுமையாக திரும்பப் பெறப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ்…

View More முகக்கவசம் உட்பட அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் கைவிடுகிறது மகாராஷ்டிரா

உயிரை பணயம் வைத்து இளைஞரை காப்பாற்றிய காவலர்

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் ரயில் முன் பாய சென்ற இளைஞரை தக்க சமயத்தில் காவலர் ஒருவர் காப்பாற்றும் சிசிடிவி வீடியோ வைரல் மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள வித்தல்வாடி ரயில் நிலையத்தில் நடந்த அதிர்ச்சியான…

View More உயிரை பணயம் வைத்து இளைஞரை காப்பாற்றிய காவலர்

மகாராஷ்டிராவில் தவிக்கும் மீனவர்கள்..விடுவிக்க கோரிக்கை..

மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டுள்ள தங்களை விடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவருக்கு சொந்தமான ஜெபி என்ற…

View More மகாராஷ்டிராவில் தவிக்கும் மீனவர்கள்..விடுவிக்க கோரிக்கை..

காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவிப்பு

மஹாராஷ்டிராவில் வரும் 14-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிராவில் உள்ள பல்பொருள் அங்காடிகள், மளிகைக் கடைகள் ஆகியவற்றில் பழரசம் மூலம் தயாரிக்கப்படும்…

View More காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவிப்பு

டெர்ரரா இருக்கே? தன் குட்டியை கொன்றதற்காக 250 நாய்களை கொன்று குவித்த குரங்குகள்!

தங்கள் குட்டியை நாய்கள் கொன்றதற்கு பழிவாங்கும் விதமாக, 250 நாய்க்குட்டிகளை குரங்குகள் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பீட் (Beed) மாவட்டத்தில் இருக்கிறது லலூல் கிராமம். குட்டியாக இருக்கும்போதே இந்தப் பகுதியில்…

View More டெர்ரரா இருக்கே? தன் குட்டியை கொன்றதற்காக 250 நாய்களை கொன்று குவித்த குரங்குகள்!

ஐசியூ-வில் புத்தக வெளியீடு: மறுநாள் உயிரிழந்த எழுத்தாளர்

சிகிச்சை பெற்றுவந்த எழுத்தாளரின் புத்தகம் ஐசியூ-வில் வெளியிடப்பட்ட மறுநாள் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மராட்டி எழுத்தாளர் சுபாஷினி குக்டே (79). இவர் புதிதாக எழுதிய சிறுகதை தொகுப்பு, வெளியிட தயாராக…

View More ஐசியூ-வில் புத்தக வெளியீடு: மறுநாள் உயிரிழந்த எழுத்தாளர்

மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து; நோயாளிகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நோயாளிகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகரில் உள்ள அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் இன்று பிற்பகல் திடீர் தீ விபத்து…

View More மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து; நோயாளிகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு

சையது முஷ்டாக் அலி கோப்பை: கேப்டன் ஆனார் ’சிஎஸ்கே’ ருதுராஜ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட், சையது முஷ்டாக் அலி டி20 கோப்பைக்கான மகாராஷ்டிர கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சையது முஷ்டாக் அலி டி20 உள்ளூர் தொடர் ஒவ்வொரு…

View More சையது முஷ்டாக் அலி கோப்பை: கேப்டன் ஆனார் ’சிஎஸ்கே’ ருதுராஜ்

டெல்டா பிளஸ் வைரஸால் மகாராஷ்டிராவில் 3 பேர் உயிரிழப்பு

டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3,21,17,826 ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாம்…

View More டெல்டா பிளஸ் வைரஸால் மகாராஷ்டிராவில் 3 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா மழை வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக அதிகரிப்பு

மகாராஷ்டிராவில் மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஜூலை மாதத்தில் மட்டும், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு…

View More மகாராஷ்டிரா மழை வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக அதிகரிப்பு