மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதலமைச்சராக தேவேந்திர பட்னவீஸ் பதவி வகித்து வருகிறார். மகாராஷ்டிரத்தில் உள்ள ஒளரங்காபாத், உஸ்மானாபாத் ஆகிய நகரங்களின் பெயர்களை முறையே சத்ரபதி சம்பாஜிநகர்…
View More 2 நகரங்களின் பெயரை மாற்றுவதற்கு ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவை ஒப்புதல்Maharashtra
மஹாராஷ்டிராவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு
மஹாராஷ்டிர மாநிலத்தில் சனிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனிக்கிழமை…
View More மஹாராஷ்டிராவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவுநம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே வெற்றி!
மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைத்த சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். அவருக்கு மொத்தம் 164 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். மகாராஷ்டிராவில் பாஜகவுடன் கூட்டணி வைத்து புதிய அரசை…
View More நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே வெற்றி!மகாராஷ்டிரா முதல்வராக ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வராக பட்னவீஸ் பதவியேற்பு
மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே இன்று பதவியேற்றுக் கொண்டார். துணை முதலமைச்சராக பாஜக மூத்த தலைவரும், அந்த மாநில முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர ஃபட்னவீஸ் பதவியேற்றுக் கொண்டார். மும்பையில்…
View More மகாராஷ்டிரா முதல்வராக ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வராக பட்னவீஸ் பதவியேற்பு“மனதில் இருந்து பேசுகிறேன்..” அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு உத்தவ் தாக்கரேவின் வேண்டுகோள்
நீங்கள் இன்னும் சிவசேனை கட்சியில்தான் இருக்கிறீர்கள்; மும்பை திரும்புகள், பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று அஸ்ஸாமில் முகாமிட்டுள்ள கட்சியின் எம்எல்ஏக்களுக்கு அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே உருக்கமாக பேசி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு…
View More “மனதில் இருந்து பேசுகிறேன்..” அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு உத்தவ் தாக்கரேவின் வேண்டுகோள்சிவசேனை எம்எல்ஏ நிதின் தேஷ்முக் மீது அதிருப்தி எம்எல்ஏக்கள் தாக்குதல்
சிவசேனை எம்எல்ஏ நிதின் தேஷ்முக் குஜராத் மாநிலம், சூரத்திலிருந்து மகாராஷ்டிரத்துக்கு திரும்ப வேண்டும் என்று கூறியதற்காக சக அதிருப்தி எம்எல்ஏக்களால் தாக்கப்பட்டதாகப் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா அமைச்சரும், சிவசேனை மூத்த தலைவருமான ஏக்நாத்…
View More சிவசேனை எம்எல்ஏ நிதின் தேஷ்முக் மீது அதிருப்தி எம்எல்ஏக்கள் தாக்குதல்மகாராஷ்டிராவில் சட்டசபை கலைக்கப்படும் நிலைமை-சிவசேனை எம்.பி. சஞ்சய் ராவத்
மகாராஷ்டிராவில் சட்டசபை கலைக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது என்று சிவசேனை கட்சியின் எம்.பி.யான சஞ்சய் ராவத் தெரிவித்தார். மகாராஷ்டிரா அமைச்சரும், சிவசேனை மூத்த தலைவருமான ஏக்நாத் ஷிண்டே ஆளும் அரசுக்கு எதிராக கடும் அதிருப்தியில் இருப்பதாகக்…
View More மகாராஷ்டிராவில் சட்டசபை கலைக்கப்படும் நிலைமை-சிவசேனை எம்.பி. சஞ்சய் ராவத்குஜராத்தில் 22 சிவசேனை எம்எல்ஏக்கள்..! ஆட்சியை கவிழ்க்க முடியாது என சஞ்சய் ராவத் பேட்டி
குஜராத் மாநிலம், சூரத்தில் சிவசேனை எம்எல்ஏக்கள் 22 பேர் முகாம் போட்டிருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மகாராஷ்டிராவில் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சி வெற்றி பெறாது என்று சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்தார்.…
View More குஜராத்தில் 22 சிவசேனை எம்எல்ஏக்கள்..! ஆட்சியை கவிழ்க்க முடியாது என சஞ்சய் ராவத் பேட்டிநுபுர் சர்மாவை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை-மகாராஷ்டிர அரசு
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததற்காக பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மாவை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிர உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: மும்பையின்…
View More நுபுர் சர்மாவை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை-மகாராஷ்டிர அரசுகுறைந்து வரும் கொரோனா தொற்று
இந்தியாவில் புதிதாக 3,451 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளனர். சமீபமாக இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் குறையத் தொடங்கியுள்ளதாக மத்திய…
View More குறைந்து வரும் கொரோனா தொற்று
