மகாராஷ்டிரா : அரசு ஊழியர்கள் ஹலோ என்பதற்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ சொல்ல உத்தரவு

மகாராஷ்டிராவில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அழைபேசியில் பேசும்போது, ஹலோ என கூறாமல் ‘வந்தே மாதரம்’ என சொல்ல வேண்டும் என அம்மாநில அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.   மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டணிக்கு…

View More மகாராஷ்டிரா : அரசு ஊழியர்கள் ஹலோ என்பதற்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ சொல்ல உத்தரவு

மகாராஷ்டிராவில் நடந்த சோதனை: 13 மணி நேரம் எண்ணப்பட்ட பணம்

மகாராஷ்டிராவில் நடந்த வரி சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில் ரூ.56 கோடி ரொக்கம் மற்றும் ரூ.14 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்கம், முத்துக்கள் மற்றும் வைரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு தொடர்பாக…

View More மகாராஷ்டிராவில் நடந்த சோதனை: 13 மணி நேரம் எண்ணப்பட்ட பணம்

ஏக்நாத் சிண்டே முதல்வர் அறிவிப்பில் மகிழ்ச்சி இல்லை – மகாராஷ்டிரா பாஜக தலைவர்..!

ஏக்நாத் சிண்டேவை முதல்வராக்கும் முடிவை பாஜகவினர் கனத்த இதயத்துடன் ஏற்றுக் கொண்டதாக அந்தக் கட்சியின் மகாராஷ்டிரா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியிருக்கிறார். மகாராஷ்டிரா மாநில அரசியலில் கடந்த சில மாதங்களாக பல்வேறு அதிரடி…

View More ஏக்நாத் சிண்டே முதல்வர் அறிவிப்பில் மகிழ்ச்சி இல்லை – மகாராஷ்டிரா பாஜக தலைவர்..!

2 நகரங்களின் பெயரை மாற்றுவதற்கு ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவை ஒப்புதல்

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதலமைச்சராக தேவேந்திர பட்னவீஸ் பதவி வகித்து வருகிறார். மகாராஷ்டிரத்தில் உள்ள ஒளரங்காபாத், உஸ்மானாபாத் ஆகிய நகரங்களின் பெயர்களை முறையே சத்ரபதி சம்பாஜிநகர்…

View More 2 நகரங்களின் பெயரை மாற்றுவதற்கு ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவை ஒப்புதல்

மஹாராஷ்டிராவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு

மஹாராஷ்டிர மாநிலத்தில் சனிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனிக்கிழமை…

View More மஹாராஷ்டிராவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே வெற்றி!

மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைத்த சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். அவருக்கு மொத்தம் 164 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். மகாராஷ்டிராவில் பாஜகவுடன் கூட்டணி வைத்து புதிய அரசை…

View More நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே வெற்றி!

மகாராஷ்டிரா முதல்வராக ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வராக பட்னவீஸ் பதவியேற்பு

மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே இன்று பதவியேற்றுக் கொண்டார். துணை முதலமைச்சராக பாஜக மூத்த தலைவரும், அந்த மாநில முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர ஃபட்னவீஸ் பதவியேற்றுக் கொண்டார். மும்பையில்…

View More மகாராஷ்டிரா முதல்வராக ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வராக பட்னவீஸ் பதவியேற்பு

“மனதில் இருந்து பேசுகிறேன்..” அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு உத்தவ் தாக்கரேவின் வேண்டுகோள்

நீங்கள் இன்னும் சிவசேனை கட்சியில்தான் இருக்கிறீர்கள்; மும்பை திரும்புகள், பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று அஸ்ஸாமில் முகாமிட்டுள்ள கட்சியின் எம்எல்ஏக்களுக்கு அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே உருக்கமாக பேசி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு…

View More “மனதில் இருந்து பேசுகிறேன்..” அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு உத்தவ் தாக்கரேவின் வேண்டுகோள்

சிவசேனை எம்எல்ஏ நிதின் தேஷ்முக் மீது அதிருப்தி எம்எல்ஏக்கள் தாக்குதல்

சிவசேனை எம்எல்ஏ நிதின் தேஷ்முக் குஜராத் மாநிலம், சூரத்திலிருந்து மகாராஷ்டிரத்துக்கு திரும்ப வேண்டும் என்று கூறியதற்காக சக அதிருப்தி எம்எல்ஏக்களால் தாக்கப்பட்டதாகப் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா அமைச்சரும், சிவசேனை மூத்த தலைவருமான ஏக்நாத்…

View More சிவசேனை எம்எல்ஏ நிதின் தேஷ்முக் மீது அதிருப்தி எம்எல்ஏக்கள் தாக்குதல்

மகாராஷ்டிராவில் சட்டசபை கலைக்கப்படும் நிலைமை-சிவசேனை எம்.பி. சஞ்சய் ராவத்

மகாராஷ்டிராவில் சட்டசபை கலைக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது என்று சிவசேனை கட்சியின் எம்.பி.யான சஞ்சய் ராவத் தெரிவித்தார். மகாராஷ்டிரா அமைச்சரும், சிவசேனை மூத்த தலைவருமான ஏக்நாத் ஷிண்டே ஆளும் அரசுக்கு எதிராக கடும் அதிருப்தியில் இருப்பதாகக்…

View More மகாராஷ்டிராவில் சட்டசபை கலைக்கப்படும் நிலைமை-சிவசேனை எம்.பி. சஞ்சய் ராவத்