ஐசியூ-வில் புத்தக வெளியீடு: மறுநாள் உயிரிழந்த எழுத்தாளர்
சிகிச்சை பெற்றுவந்த எழுத்தாளரின் புத்தகம் ஐசியூ-வில் வெளியிடப்பட்ட மறுநாள் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மராட்டி எழுத்தாளர் சுபாஷினி குக்டே (79). இவர் புதிதாக எழுதிய சிறுகதை தொகுப்பு, வெளியிட தயாராக...