சையது முஷ்டாக் அலி கோப்பை: கேப்டன் ஆனார் ’சிஎஸ்கே’ ருதுராஜ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட், சையது முஷ்டாக் அலி டி20 கோப்பைக்கான மகாராஷ்டிர கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சையது முஷ்டாக் அலி டி20 உள்ளூர் தொடர் ஒவ்வொரு…

View More சையது முஷ்டாக் அலி கோப்பை: கேப்டன் ஆனார் ’சிஎஸ்கே’ ருதுராஜ்

டெல்டா பிளஸ் வைரஸால் மகாராஷ்டிராவில் 3 பேர் உயிரிழப்பு

டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3,21,17,826 ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாம்…

View More டெல்டா பிளஸ் வைரஸால் மகாராஷ்டிராவில் 3 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா மழை வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக அதிகரிப்பு

மகாராஷ்டிராவில் மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஜூலை மாதத்தில் மட்டும், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு…

View More மகாராஷ்டிரா மழை வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக அதிகரிப்பு

மகராஷ்டிராவுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும்: மத்திய அமைச்சர் நாராயண் ரானே

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்துக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நாராயண் ரானே உறுதி அளித்துள்ளார். தென்மேற்கு பருவமழை காரணமாக மகாராஷ்டிராவின் மேற்கு பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகளில்…

View More மகராஷ்டிராவுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும்: மத்திய அமைச்சர் நாராயண் ரானே

மகாராஷ்டிராவில் நிலச்சரிவால் உயிரிழந்த 52 பேரின் உடல்கள் மீட்பு: தேசிய பேரிடர் மேலாண்மை படை

கனமழை காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் நேரிட்ட நிலச்சரிவில் புதையுண்ட 52 பேரின் உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்னைப் படை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநில வரலாற்றில் கடந்த 40ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து…

View More மகாராஷ்டிராவில் நிலச்சரிவால் உயிரிழந்த 52 பேரின் உடல்கள் மீட்பு: தேசிய பேரிடர் மேலாண்மை படை

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 12 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்!

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 12 பாஜக எம்.எல்.ஏக்களை ஒரு வருடத்துக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத்தொடரை கொரோனா காரணமாக, 2 நாட்களில் நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி…

View More மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 12 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்!

காதலை ஏற்காததால் குடும்பத்தையே கொன்ற கொடூர காதலன்

மகாராஷ்டிரா மாநிலத்தில் காதலிக்க மறுத்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட ஐந்து பேரை கொன்று விவசாய நிலத்தில் பத்து அடி ஆழத்தில் புதைத்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில்…

View More காதலை ஏற்காததால் குடும்பத்தையே கொன்ற கொடூர காதலன்

பிரதமர் மோடி, உத்தவ் தாக்ரே இருவரும் தனிப்பட்ட நெருக்கம் கொண்டவர்கள்: சிவசேனா விளக்கம்

பிரதமர் நரேந்திரமோடி-மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரே இருவரும் தனிப்பட்ட முறையில் மிகவும் நெருக்கமான நட்பு கொண்டவர்கள் என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ரவத் கூறி உள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனா…

View More பிரதமர் மோடி, உத்தவ் தாக்ரே இருவரும் தனிப்பட்ட நெருக்கம் கொண்டவர்கள்: சிவசேனா விளக்கம்

மும்பையில் போலி தடுப்பூசி முகாம் நடத்திய 10 பேர் கைது!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்ற போலி தடுப்பூசி முகாமில் 2,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 கோடியை கடந்துள்ள நிலையில், தொற்று…

View More மும்பையில் போலி தடுப்பூசி முகாம் நடத்திய 10 பேர் கைது!

மகாராஷ்டிராவில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. நாட்டில் கொரோனா 2 வது அலையின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது.…

View More மகாராஷ்டிராவில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு