கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்துக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நாராயண் ரானே உறுதி அளித்துள்ளார். தென்மேற்கு பருவமழை காரணமாக மகாராஷ்டிராவின் மேற்கு பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகளில்…
View More மகராஷ்டிராவுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும்: மத்திய அமைச்சர் நாராயண் ரானேMaharashtra
மகாராஷ்டிராவில் நிலச்சரிவால் உயிரிழந்த 52 பேரின் உடல்கள் மீட்பு: தேசிய பேரிடர் மேலாண்மை படை
கனமழை காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் நேரிட்ட நிலச்சரிவில் புதையுண்ட 52 பேரின் உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்னைப் படை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநில வரலாற்றில் கடந்த 40ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து…
View More மகாராஷ்டிராவில் நிலச்சரிவால் உயிரிழந்த 52 பேரின் உடல்கள் மீட்பு: தேசிய பேரிடர் மேலாண்மை படைமகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 12 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்!
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 12 பாஜக எம்.எல்.ஏக்களை ஒரு வருடத்துக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத்தொடரை கொரோனா காரணமாக, 2 நாட்களில் நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி…
View More மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 12 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்!காதலை ஏற்காததால் குடும்பத்தையே கொன்ற கொடூர காதலன்
மகாராஷ்டிரா மாநிலத்தில் காதலிக்க மறுத்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட ஐந்து பேரை கொன்று விவசாய நிலத்தில் பத்து அடி ஆழத்தில் புதைத்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில்…
View More காதலை ஏற்காததால் குடும்பத்தையே கொன்ற கொடூர காதலன்பிரதமர் மோடி, உத்தவ் தாக்ரே இருவரும் தனிப்பட்ட நெருக்கம் கொண்டவர்கள்: சிவசேனா விளக்கம்
பிரதமர் நரேந்திரமோடி-மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரே இருவரும் தனிப்பட்ட முறையில் மிகவும் நெருக்கமான நட்பு கொண்டவர்கள் என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ரவத் கூறி உள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனா…
View More பிரதமர் மோடி, உத்தவ் தாக்ரே இருவரும் தனிப்பட்ட நெருக்கம் கொண்டவர்கள்: சிவசேனா விளக்கம்மும்பையில் போலி தடுப்பூசி முகாம் நடத்திய 10 பேர் கைது!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்ற போலி தடுப்பூசி முகாமில் 2,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 கோடியை கடந்துள்ள நிலையில், தொற்று…
View More மும்பையில் போலி தடுப்பூசி முகாம் நடத்திய 10 பேர் கைது!மகாராஷ்டிராவில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு
மகாராஷ்டிரா மாநிலத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. நாட்டில் கொரோனா 2 வது அலையின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது.…
View More மகாராஷ்டிராவில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்புகொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து- 12 பேர் பலி!
மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் என்ற இடத்தில் உள்ள கொரோனா…
View More கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து- 12 பேர் பலி!பாஜக தலைவர் பட்னாவிஸ் வாயில் கொரோனா வைரசை திணிப்பேன்: சிவ சேனா எம்எல்ஏ!
கொரோனா வைரஸ் மட்டும் கையில் கிடைத்தால் அதனை மாகராஷ்டிரா எதிர்க்கட்சி தலைவர் தேவந்திர பட்னாவிஸ் வாய்க்குள் திணித்துவிடுவேன் என சிவ சேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். கொரோனா வைரசை குணப்படுத்தும்…
View More பாஜக தலைவர் பட்னாவிஸ் வாயில் கொரோனா வைரசை திணிப்பேன்: சிவ சேனா எம்எல்ஏ!மும்பை ரயில் நிலையத்தில் குவிந்த புலம்பெயர் தொழிலாளர்கள்!
மகாராஷ்ராவில் இன்றிரவு முதல் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், சொந்த ஊர் செல்வதற்காக ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள், மும்பை ரயில் நிலையம் முன்பு குவிந்துள்ளனர். மகாராஷ்டிராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்…
View More மும்பை ரயில் நிலையத்தில் குவிந்த புலம்பெயர் தொழிலாளர்கள்!