மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் பூத்து குலுங்கும் ஓர் புதுவகையான தாவரத்திற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் பூத்திருக்கும் அர்ஜ்ரேயா (Argyreia) என்ற…
View More புதுவகையான தாவரத்திற்கு சரத் பவார் பெயர் சூட்டப்பட்டது!Maharashtra
மார்க்கெட்டில் நுழைய ஒரு மணி நேரத்துக்கு ரூ. 5 கட்டணம்!
கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் மக்கள் கூட்டமாக கூடுவதைத் தடுக்க காய்கறி மார்க்கெட்டில் நுழைய ஒரு மணி நேரத்திற்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு…
View More மார்க்கெட்டில் நுழைய ஒரு மணி நேரத்துக்கு ரூ. 5 கட்டணம்!பட்டுப்போன மரம் பென்சிலாக மாறியது!
மகாராஷ்டிரா வை டவுனில் உள்ள டிராவிட் உயர்நிலைப் பள்ளியில் பட்டுப்போன ‘சில்வர் ஓக்’ மரம் தற்போது பென்சில் போல் வடிவமைக்கப்பட்டு பார்வையாளர்களைக் கவர்ந்துவருகிறது. மகாராஷ்டிராவில் வை டவுனில் (Wai Town) உள்ளது டிராவிட் உயர்நிலைப்…
View More பட்டுப்போன மரம் பென்சிலாக மாறியது!மகாராஷ்டிராவில் சுற்றுலா தலமாக மாறும் சிறைச்சாலைகள்!
மகாராஷ்டிராவில் ஜனவரி 26ம் தேதி முதல் சிறைச்சாலை சுற்றுலாவை அம்மாநில அரசு அறிமுகம் செய்யவுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் சுற்றுலா தலங்களாக மாற்றப்பட்டு, அதன் மூலம் பொதுமக்களுக்கு வரலாறு, பண்பாடு குறித்த விழிப்புணர்வு…
View More மகாராஷ்டிராவில் சுற்றுலா தலமாக மாறும் சிறைச்சாலைகள்!கிருமிநாசினி தெளிக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா!
மகாராஷ்டிராவில் முதியவர் ஒருவர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து கிருமிநாசினி தெளிப்பது பாராட்டுக்களை பெற்றுள்ளது. கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் கடும் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றன. நமது அன்றாட பழக்க வழக்கங்கள் கூட மாறிவிட்டது. பண்டிகை…
View More கிருமிநாசினி தெளிக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா!அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி ஷர்ட் அணிந்து வர தடை: மகாராஷ்டிர அரசு!
அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி சர்ட் அணிந்து அலுவலகத்திற்கு வர தடை விதித்து மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகளை மகாராஷ்டிர அரசு விதித்துள்ளது. அதன்படி, ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரும் போது…
View More அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி ஷர்ட் அணிந்து வர தடை: மகாராஷ்டிர அரசு!பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை….மகாராஷ்டிரா கொண்டு வந்த மசோதா!
நாடு முழுவதும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான…
View More பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை….மகாராஷ்டிரா கொண்டு வந்த மசோதா!