கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து- 12 பேர் பலி!

மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் என்ற இடத்தில் உள்ள கொரோனா…

View More கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து- 12 பேர் பலி!

பாஜக தலைவர் பட்னாவிஸ் வாயில் கொரோனா வைரசை திணிப்பேன்: சிவ சேனா எம்எல்ஏ!

கொரோனா வைரஸ் மட்டும் கையில் கிடைத்தால் அதனை மாகராஷ்டிரா எதிர்க்கட்சி தலைவர் தேவந்திர பட்னாவிஸ் வாய்க்குள் திணித்துவிடுவேன் என சிவ சேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். கொரோனா வைரசை குணப்படுத்தும்…

View More பாஜக தலைவர் பட்னாவிஸ் வாயில் கொரோனா வைரசை திணிப்பேன்: சிவ சேனா எம்எல்ஏ!

மும்பை ரயில் நிலையத்தில் குவிந்த புலம்பெயர் தொழிலாளர்கள்!

மகாராஷ்ராவில் இன்றிரவு முதல் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், சொந்த ஊர் செல்வதற்காக ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள், மும்பை ரயில் நிலையம் முன்பு குவிந்துள்ளனர். மகாராஷ்டிராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்…

View More மும்பை ரயில் நிலையத்தில் குவிந்த புலம்பெயர் தொழிலாளர்கள்!

மகாராஷ்டிராவில் கொரோனாவை கையாள்வதில் குறைபாடுகள் உள்ளது – மத்தியக் குழு

மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் கொரோனா தொற்றைத் தடுக்க போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று மத்தியக் குழு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரித்த மாநிலங்களில் உள்ள நிலவரங்களை ஆராய மத்தியக் குழு…

View More மகாராஷ்டிராவில் கொரோனாவை கையாள்வதில் குறைபாடுகள் உள்ளது – மத்தியக் குழு

புதுவகையான தாவரத்திற்கு சரத் பவார் பெயர் சூட்டப்பட்டது!

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் பூத்து குலுங்கும் ஓர் புதுவகையான தாவரத்திற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் பூத்திருக்கும் அர்ஜ்ரேயா (Argyreia) என்ற…

View More புதுவகையான தாவரத்திற்கு சரத் பவார் பெயர் சூட்டப்பட்டது!

மார்க்கெட்டில் நுழைய ஒரு மணி நேரத்துக்கு ரூ. 5 கட்டணம்!

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் மக்கள் கூட்டமாக கூடுவதைத் தடுக்க காய்கறி மார்க்கெட்டில் நுழைய ஒரு மணி நேரத்திற்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு…

View More மார்க்கெட்டில் நுழைய ஒரு மணி நேரத்துக்கு ரூ. 5 கட்டணம்!

பட்டுப்போன மரம் பென்சிலாக மாறியது!

மகாராஷ்டிரா வை டவுனில் உள்ள டிராவிட் உயர்நிலைப் பள்ளியில் பட்டுப்போன ‘சில்வர் ஓக்’ மரம் தற்போது பென்சில் போல் வடிவமைக்கப்பட்டு பார்வையாளர்களைக் கவர்ந்துவருகிறது. மகாராஷ்டிராவில் வை டவுனில் (Wai Town) உள்ளது டிராவிட் உயர்நிலைப்…

View More பட்டுப்போன மரம் பென்சிலாக மாறியது!

மகாராஷ்டிராவில் சுற்றுலா தலமாக மாறும் சிறைச்சாலைகள்!

மகாராஷ்டிராவில் ஜனவரி 26ம் தேதி முதல் சிறைச்சாலை சுற்றுலாவை அம்மாநில அரசு அறிமுகம் செய்யவுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் சுற்றுலா தலங்களாக மாற்றப்பட்டு, அதன் மூலம் பொதுமக்களுக்கு வரலாறு, பண்பாடு குறித்த விழிப்புணர்வு…

View More மகாராஷ்டிராவில் சுற்றுலா தலமாக மாறும் சிறைச்சாலைகள்!

கிருமிநாசினி தெளிக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா!

மகாராஷ்டிராவில் முதியவர் ஒருவர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து கிருமிநாசினி தெளிப்பது பாராட்டுக்களை பெற்றுள்ளது. கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் கடும் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றன. நமது அன்றாட பழக்க வழக்கங்கள் கூட மாறிவிட்டது. பண்டிகை…

View More கிருமிநாசினி தெளிக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா!

அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி ஷர்ட் அணிந்து வர தடை: மகாராஷ்டிர அரசு!

அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி சர்ட் அணிந்து அலுவலகத்திற்கு வர தடை விதித்து மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகளை மகாராஷ்டிர அரசு விதித்துள்ளது. அதன்படி, ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரும் போது…

View More அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி ஷர்ட் அணிந்து வர தடை: மகாராஷ்டிர அரசு!