டெல்டா பிளஸ் வைரஸால் மகாராஷ்டிராவில் 3 பேர் உயிரிழப்பு

டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3,21,17,826 ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாம்…

View More டெல்டா பிளஸ் வைரஸால் மகாராஷ்டிராவில் 3 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் வேலையை காட்டும் டெல்டா வகை கொரோனா

அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அதைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் உலகின் மூலை முடுக்கெல்லாம் நுழைந்து மக்களை மிரட்டி வருகிறது. இந்த தொற்றால்…

View More அமெரிக்காவில் வேலையை காட்டும் டெல்டா வகை கொரோனா

பரவும் புதிய “லாம்ப்டா” கொரோனா: மூன்றாவது அலையை தொடங்குமா?

புதிதாக உறுமாறி பரவி வரும் கொரோனா வகையான ”லாம்ப்டா” வேரியண்ட், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா மற்றும் டெல்டா ப்ளஸ் வேரியண்ட்டை விட கொடியது என மலேசிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 4…

View More பரவும் புதிய “லாம்ப்டா” கொரோனா: மூன்றாவது அலையை தொடங்குமா?

கேரளாவிலும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு

கேரளாவில் 15 சதவீதமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 85 சதவீதமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தவேண்டிய தேவையுள்ளது என்ற அம்மாநில மக்கள் நல்வாழ்வித் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.…

View More கேரளாவிலும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு

தமிழ்நாட்டில் 70% பேருக்கு டெல்டா வகை கொரோனா: பொது சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்

தமிழ்நாட்டில் 70 % பேருக்கு டெல்டா வகை கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான தகவலில் கூறப்பட்டுள்ளதாவது; “கொரோனா பாதிக்கப்பட்ட 554 பேர் பரிசோதனை…

View More தமிழ்நாட்டில் 70% பேருக்கு டெல்டா வகை கொரோனா: பொது சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்