தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்ட பிரசாந்த்குமார் உம்ராவ் ஒரு வழக்கறிஞர். வழக்கறிஞர் என்றால் இதன் தீவிர தன்மை தெரியுமா..? தெரியாதா..? ஏன் இதுபோன்ற…
View More வழக்கறிஞராக இருந்தும் சமூக பொறுப்பு இல்லையா? – வடமாநில தொழிலாளர் விவகாரத்தில் முன்ஜாமீன் கோரிய பாஜக நிர்வாகிக்கு நீதிபதி கேள்விமதுரை உயர்நீதிமன்ற கிளை
நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாதது ஏன்? – போக்குவரத்து அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
நாமக்கல் சேர்ந்த கார்த்திக் ராஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ”நான் திருச்சியில் இருந்து பாளையம் என்ற ஊருக்கு தனியார் பேருந்து இயக்க உரிய அனுமதி பெற்று இயக்கி…
View More நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாதது ஏன்? – போக்குவரத்து அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி