பேனர் விழுந்து சிறுவன் பலியானதற்கு வழங்கப்பட்ட இழப்பீடு போதுமானதா? – சென்னை உயர் நீதிமன்றம்!

விதிகளை பின்பற்றாமல் கட்சி கொடிக் கம்பம் வைத்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனுக்கு கொடுத்த இழப்பீடு போதுமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  கடந்த 2021 ஆம் ஆண்டு விழுப்புரத்தில் முன்னாள்…

View More பேனர் விழுந்து சிறுவன் பலியானதற்கு வழங்கப்பட்ட இழப்பீடு போதுமானதா? – சென்னை உயர் நீதிமன்றம்!

தவறான சிகிச்சையால் 82 ஆடுகள் பலி – கால்நடை மருத்துவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

தவறான சிகிச்சையால் 82 ஆடுகள் பலியான சம்பவம் தொடர்பாக கால்நடை மருத்துவர், உதவியாளர் ஆகியோருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம்…

View More தவறான சிகிச்சையால் 82 ஆடுகள் பலி – கால்நடை மருத்துவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் எவரும் இதுவரை வருந்தவில்லை எனவும், அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு தொடரப்பட வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு…

View More தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக அவரது தாயாரிடம் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து நடந்த கலவரத்தில் மாணவியின் தாயாரை இன்னும் ஏன் விசாரிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தாலுகா கனியாமூரில் உள்ள தனியார்…

View More கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக அவரது தாயாரிடம் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவின் கீழ் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு ரத்து!

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவின் கீழ் உள் இடஒதுக்கீடு வழங்கி கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.  சென்னையைச் சேர்ந்த திருநங்கை ரக்‌ஷிதா…

View More மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவின் கீழ் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு ரத்து!

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மகாதேவன் நியமனம்!

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா நாளை (மே 23) பணி ஓய்வு பெறும் நிலையில், அப் பதவிக்கு ஆர்.மகாதேவனை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற…

View More சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மகாதேவன் நியமனம்!

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா முன்னாள் ஆசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு!

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ராவின் முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவின் ஜாமீன் மனுவிற்கு எதிராக மனுத்தாக்கல் செய்ய மாணவி தரப்பிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  கலாஷேத்ரா அறக்கட்டளை சென்னை திருவான்மீயூரில் இயங்கி…

View More பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா முன்னாள் ஆசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு!

கல்லூரிகளில் தமிழ் பாட வகுப்புகளை குறைத்தது தொடர்பாக பதிலளிக்க புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

புதுச்சேரி கல்லூரிகளில் தமிழ் பாட வகுப்புகளின் நேரத்தை குறைத்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் புதுச்சேரி அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  இதன் காரணமாக…

View More கல்லூரிகளில் தமிழ் பாட வகுப்புகளை குறைத்தது தொடர்பாக பதிலளிக்க புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

“வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள்” – தேர்தல் ஆணையம் தகவல்!

தமிழ்நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு மற்றும்…

View More “வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள்” – தேர்தல் ஆணையம் தகவல்!

“E-Pass மூலம் எந்த பலனும் கிடைக்காது” – முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி!

ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் நடைமுறையால் எந்த பலனும் கிடைக்காது என முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. பொதுவாக கோடை காலத்தில்…

View More “E-Pass மூலம் எந்த பலனும் கிடைக்காது” – முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி!