தேசியக்கொடி ஏற்றுவதை தடுப்பவர்கள் மீது குண்டர் சட்டம் – உயர்நீதிமன்றம் உத்தரவு!

சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தனது வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு முன்பு,…

View More தேசியக்கொடி ஏற்றுவதை தடுப்பவர்கள் மீது குண்டர் சட்டம் – உயர்நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கு ரத்து!

முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை அதிமுக உறுப்பினருமான சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சி.வி.சண்முகம் அவதூறாக…

View More முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கு ரத்து!

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து!

சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது, இதே குற்றச்சாட்டுக்காக மாநிலம்…

View More சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: அதிகாரிகளின் சொத்து விவரங்களை சேகரிக்க இடைக்கால தடை!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த போது பணியாற்றிய அதிகாரிகளின் சொத்து விவரங்களை விசாரிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.  கடந்த 2018-ம் ஆண்டு மே 22ம் தேதி…

View More தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: அதிகாரிகளின் சொத்து விவரங்களை சேகரிக்க இடைக்கால தடை!

சட்டப்பேரவையில் குட்கா: “உரிமை மீறல் நோட்டீஸ் செல்லும்” – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

சட்டப் பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்துக்குள் குட்கா…

View More சட்டப்பேரவையில் குட்கா: “உரிமை மீறல் நோட்டீஸ் செல்லும்” – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

“ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு கட்டணங்களுக்கு கேளிக்கை வரி விதிக்க முடியாது” – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!

தமிழ்நாடு கேளிக்கை வரிச் சட்டம் 1939-ன் கீழ் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு கட்டணங்களுக்கு கேளிக்கை வரி விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆன்லைன் கட்டணத்திற்கு…

View More “ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு கட்டணங்களுக்கு கேளிக்கை வரி விதிக்க முடியாது” – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்திற்கு எதிரான மனு – ஜூலை 26ல் விசாரணை!

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு ஜூலை 26ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூ…

View More சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்திற்கு எதிரான மனு – ஜூலை 26ல் விசாரணை!

“முறையான அனுமதி பெற்றே பேனர் வைக்கப்படும் என திமுக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்” – உயர்நீதிமன்றம் உத்தரவு!

முறையான அனுமதி பெற்றே பேனர்கள் வைக்கப்படும் என அனைத்துக் கட்சிகளும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கடந்த 2021 ஆம் ஆண்டு விழுப்புரத்தில் முன்னாள் எம்எல்ஏ இல்லத்…

View More “முறையான அனுமதி பெற்றே பேனர் வைக்கப்படும் என திமுக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்” – உயர்நீதிமன்றம் உத்தரவு!

உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம்! குடியரசுத் தலைவர் உத்தரவு!

உச்சநீதிமன்ற நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட  மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 என்ற நிலையில் 2 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருந்தன. இதனையடுத்து இந்த…

View More உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம்! குடியரசுத் தலைவர் உத்தரவு!

மலைக்கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தராதது ஏன்? – உயர்நீதிமன்றம் கேள்வி!

கள்ளக்குறிச்சியில் செல்ல முடியாத மலைப்பகுதிகளில், குதிரைகள் மூலம் வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டு அப்பகுதி மலை வாழ் மக்களின் வாக்குகளை பெற்று அதிகாரத்திற்கு வந்தவர்கள், ஏன் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை கூட இதுவரை செய்து…

View More மலைக்கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தராதது ஏன்? – உயர்நீதிமன்றம் கேள்வி!