பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கும் நடைமுறை முழுமையாக ஒழிக்கப்படவில்லை என வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த நடைமுறையை ஒழிக்க அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. பாதாளச்…
View More “பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கும் நடைமுறையை ஒழிக்க அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும்” – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!madras highcourt
எச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!
பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்ததாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் எச்.…
View More எச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் 1 வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் – தமிழ்நாடு அரசு!
முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளதால் இன்னும் ஒரு வாரத்திற்குள் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில்…
View More முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் 1 வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் – தமிழ்நாடு அரசு!ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 3 பேரை இலங்கைக்கு அனுப்ப ஒப்புதல்: மத்திய அரசுக்கு உத்தரவிட தமிழ்நாடு அரசு கோரிக்கை!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 3 பேரை இலங்கைக்கு அனுப்ப ஒப்புதல் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. நோய் வாய்ப்பட்டுள்ள தனது…
View More ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 3 பேரை இலங்கைக்கு அனுப்ப ஒப்புதல்: மத்திய அரசுக்கு உத்தரவிட தமிழ்நாடு அரசு கோரிக்கை!சீமைக் கருவேலத்தை அகற்ற ராக்கெட் தொழில்நுட்பம் வேண்டுமா? – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
சீமைக்கருவேல மரங்களை அகற்றும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு முறையாக செயல்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றக்கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தொடர்ந்த…
View More சீமைக் கருவேலத்தை அகற்ற ராக்கெட் தொழில்நுட்பம் வேண்டுமா? – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
மதிமுக பம்பரம் சின்னம் கோரிய வழக்கை பரிசீலனை செய்து தகுந்த உத்தரவை வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு…
View More மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!நடிகர் மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதம் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்!
நடிகை த்ரிஷாவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் அபராதத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. லியோ திரைப்படம்…
View More நடிகர் மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதம் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்!முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம்!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை 2-வது முறையாக சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. போக்குவரத்துத் துறையில், சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14- ம்…
View More முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம்!தனியார் மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் அபராதம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஒலிமாசு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டை செயிண்ட் மேரீஸ் சாலையில் தனியார் மருத்துவமனை நிர்வாகம், 10 அடுக்கில் புதிய மருத்துவமனை…
View More தனியார் மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் அபராதம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!‘கோயம்பேட்டில் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றி, இறக்கலாம்’ – உயர்நீதிமன்றம்
மறுஉத்தரவு வரும் கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளை பயன்படுத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி மதிப்பில் புதிய பேருந்து…
View More ‘கோயம்பேட்டில் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றி, இறக்கலாம்’ – உயர்நீதிமன்றம்