உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணித்துக் கொள்ள முடியாது என தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக…
View More “உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணிக்க முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம்madras HC
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆர்.மகாதேவன், கோட்டீஸ்வர் சிங் பதவியேற்பு!
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நீதிபதிகள் ஆர். மகாதேவன், என். கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் இன்று பதவியேற்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றிய ஆர். மகாதேவன், காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதி கோடிஸ்வர் சிங் ஆகியோரை…
View More உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆர்.மகாதேவன், கோட்டீஸ்வர் சிங் பதவியேற்பு!தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு | “காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்களை விசாரிக்க வேண்டும்!” – லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த காலத்தில் பணியாற்றிய காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …
View More தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு | “காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்களை விசாரிக்க வேண்டும்!” – லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு எதன் அடிப்படையில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது? -உயர் நீதிமன்றம் கேள்வி
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் பலியானவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு எப்படி வழங்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கடந்த 18 ஆம்…
View More விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு எதன் அடிப்படையில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது? -உயர் நீதிமன்றம் கேள்விஎந்த நாய்கள் ஆக்ரோஷமானவை என ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் – மத்திய அரசுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு
நாய்களின் உளவியல் குறித்தும், அவற்றின் நடத்தைகள் குறித்தும் விரிவான ஆய்வுகள் மேற்கொண்ட பிறகே, அவை ஆக்ரோஷமானவையா, இல்லையா? என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் சில…
View More எந்த நாய்கள் ஆக்ரோஷமானவை என ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் – மத்திய அரசுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவுசவுக்கு சங்கர் வழக்கு தொடர்பாக நீதிபதியை தொடர்பு கொண்ட நபர்கள் யார்? நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம்!
சவுக்கு சங்கர் வழக்கு விசாரணை தொடர்பாக நீதிபதி சுவாமிநாதனை தொடர்பு கொண்ட இரு அதிகாரமிக்க நபர்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கடிதம் எழுதியுள்ளார். பெண் காவலர்களை…
View More சவுக்கு சங்கர் வழக்கு தொடர்பாக நீதிபதியை தொடர்பு கொண்ட நபர்கள் யார்? நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம்!சவுக்கு சங்கரை மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு: இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு!
யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். பெண் காவலா்களை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை,…
View More சவுக்கு சங்கரை மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு: இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு!இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் பெயர், கொடி,…
View More இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!“சனாதன பேச்சு தொடர்பான வழக்கில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்ய அவசியமில்லை!” – வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு!
சனாதன பேச்சு தொடர்பான வழக்கில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்ய அவசியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் தீர்ப்பு வழங்கி உள்ளார். இதன் மூலம் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, எம்.பி.…
View More “சனாதன பேச்சு தொடர்பான வழக்கில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்ய அவசியமில்லை!” – வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு!முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான உயர்நீதிமன்றத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2001-ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சிக்காலத்தில் சமூக நலத்துறை…
View More முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!