அச்சுறுத்தும் நாய்கள்… 2 ஆண்டுகளில் 8 லட்சம் பேர் பாதிப்பு – பொது சுகாதாரத்துறை தகவல்!

தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் நாய்க்கடியால் 8,06,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரம், நோய் தடுப்பு துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கிராமப் பகுதி முதல் நகரம் வரை தெரு நாய்களின் தொல்லை பெரும் சவலாக…

View More அச்சுறுத்தும் நாய்கள்… 2 ஆண்டுகளில் 8 லட்சம் பேர் பாதிப்பு – பொது சுகாதாரத்துறை தகவல்!

எந்த நாய்கள் ஆக்ரோஷமானவை என ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் – மத்திய அரசுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு

நாய்களின் உளவியல் குறித்தும், அவற்றின் நடத்தைகள் குறித்தும் விரிவான ஆய்வுகள் மேற்கொண்ட பிறகே, அவை ஆக்ரோஷமானவையா, இல்லையா? என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் சில…

View More எந்த நாய்கள் ஆக்ரோஷமானவை என ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் – மத்திய அரசுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு

“வார்டுவாரியாக நாய்களை கணக்கெடுக்கும் பணி” – சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி!

“அடுத்த ஒரு மாதத்தில் வார்டு வாரியாக நாய்களை கணக்கெடுக்கும் பணி நடைபெறும்” என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் மூலம் நாய் கடிகள் தொடர்ந்து…

View More “வார்டுவாரியாக நாய்களை கணக்கெடுக்கும் பணி” – சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி!

மதுரையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை கடித்து குதறிய வெறிநாய்

மதுரையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணை வெறிநாய் கடித்து குதறிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தெரு நாய்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இந்த…

View More மதுரையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை கடித்து குதறிய வெறிநாய்