சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா பதவியேற்பு…!

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக…

View More சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா பதவியேற்பு…!

ஆர்எஸ்எஸ் பேரணி விவகாரம் – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் நடத்த அனுமதி அளித்த தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து  உத்தரவிட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதியளிக்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்…

View More ஆர்எஸ்எஸ் பேரணி விவகாரம் – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பிளாஸ்டிக் சேகரிப்பு மையங்கள் – ஆட்சியர்களுக்கு புதிய உத்தரவு

ஊட்டி, கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்களை திரும்பப் பெறும் மையங்களை உடனடியாக அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை…

View More பிளாஸ்டிக் சேகரிப்பு மையங்கள் – ஆட்சியர்களுக்கு புதிய உத்தரவு

நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரிய அமைச்சர் எல்.முருகன்

முரசொலி அலுவலக இடம் தொடர்பான அவதூறு வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வேலூரில் நடத்த கூட்டம் ஒன்றில் அப்போதைய தமிழ்நாடு…

View More நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரிய அமைச்சர் எல்.முருகன்

பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்த வழக்கறிஞருக்கு சிறை

காணொலி காட்சி விசாரணையின்போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டது தொடர்பான வழக்கில் வழக்கறிஞருக்கு இரண்டு வாரம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற காணொலி காட்சி விசாரணையின் போது, கேமரா செயல்பாட்டில்…

View More பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்த வழக்கறிஞருக்கு சிறை

அயோத்தியா மண்டபம்: “தனி நீதிபதியின் உத்தரவு செல்லும்”

சென்னை அயோத்தியா மண்டபம் அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவரப்படும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள அயோத்தியா மண்டபம் அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவரப்படுவதற்கு எதிராக ராம சமாஜம் அமைப்பு தொடர்ந்த…

View More அயோத்தியா மண்டபம்: “தனி நீதிபதியின் உத்தரவு செல்லும்”

பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணம் – உயர்நீதிமன்றம் உத்தரவு

பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்த வேண்டும் என கடந்த 2013ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை…

View More பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணம் – உயர்நீதிமன்றம் உத்தரவு

கோவை மாநகராட்சியில் வாக்கு எண்ணிக்கைக்குத் தடையில்லை – உயர்நீதிமன்றம்

கோவை மாநகராட்சியில் வாக்கு எண்ணிக்கைக்குத் தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. தேர்தலின்…

View More கோவை மாநகராட்சியில் வாக்கு எண்ணிக்கைக்குத் தடையில்லை – உயர்நீதிமன்றம்

சொகுசு கார் வழக்கு; விஜய் குறித்த எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்

நடிகர் விஜய் குறித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தெரிவித்த எதிர்மறை கருத்துக்களை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நடிகர் விஜய், கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய் சொகுசு காரை…

View More சொகுசு கார் வழக்கு; விஜய் குறித்த எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்