அமைச்சர்களுக்கு எதிரான வழக்கை தாமாக முன்வந்து உயர்நீதிமன்ற தனி நீதிபதி விசாரித்த விவகாரம்! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு!

அமைச்சர்களுக்கு எதிரான வழக்கை தாமாக முன்வந்து உயர்நீதிமன்ற தனி நீதிபதி விசாரித்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.  முடித்து வைக்கப்பட்ட சொத்துகுவிப்பு வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு…

View More அமைச்சர்களுக்கு எதிரான வழக்கை தாமாக முன்வந்து உயர்நீதிமன்ற தனி நீதிபதி விசாரித்த விவகாரம்! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு!

அதிமுக பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதற்கு எதிரான ஓபிஎஸ்-ன் மேல்முறையீட்டு வழக்கு – சென்னை உயர்நீதிமன்ற அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது!

அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்த தடைவிதித்த தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ்  தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு நாளை தீர்ப்பளிக்க உள்ளது.  அதிமுக-வில்…

View More அதிமுக பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதற்கு எதிரான ஓபிஎஸ்-ன் மேல்முறையீட்டு வழக்கு – சென்னை உயர்நீதிமன்ற அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது!

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கு! உயர் நீதிமன்றம் கூறியது என்ன?

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தின் தலையீட்டால் தற்காலிக தீர்வு கிடைத்துள்ளது.  நீதிமன்றம் கூறியது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.  ஊதிய உயர்வு,  பழைய ஓய்வூதிய திட்டம்…

View More போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கு! உயர் நீதிமன்றம் கூறியது என்ன?

லைகா நிறுவனத்தின் ரூ.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கக்கோரி நடிகர் விஷால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

சண்டக்கோழி-2 படத்திற்கான ஜிஎஸ்டி தொகையை வழங்காத லைகா நிறுவனத்தின் 5 கோடி ரூபாய் அளவிற்கான சொத்துகளை முடக்க வேண்டுமென நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக நடிகர் விஷால் தாக்கல்…

View More லைகா நிறுவனத்தின் ரூ.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கக்கோரி நடிகர் விஷால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

“நீதித்துறையும் மெல்ல மெல்ல சனாதனமயமாகி வருவதாகவே எண்ணத் தோன்றுகிறது!” – திருமாவளவன்

நீதித்துறையும் மெல்ல மெல்ல சனாதனமயமாகி வருவதாகவே எண்ணத் தோன்றுகிறது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.  திமுக, விசிகி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் 140 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த…

View More “நீதித்துறையும் மெல்ல மெல்ல சனாதனமயமாகி வருவதாகவே எண்ணத் தோன்றுகிறது!” – திருமாவளவன்

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனுக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு – சென்னை கூடுதல் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும்,  கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.யுமான கவுதம சிகாமணிக்கு எதிராக ஜனவரி 4 தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என சென்னை கூடுதல்…

View More முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனுக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு – சென்னை கூடுதல் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

அதிமுக பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்ட வழக்கு! ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!!

அதிமுக கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை எதிர்த்து ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும்…

View More அதிமுக பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்ட வழக்கு! ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!!

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்!

சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி பிகார் மாநில அரசு தரவுகளுடன் அறிக்கை வெளியிட்டதும் நாடு முழுவதும் அதுகுறித்த பேச்சு…

View More சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்!

ஓபிஎஸ் தொடர்ந்த அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு – சென்னை உயர்நீதிமன்றம்!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் இருந்து…

View More ஓபிஎஸ் தொடர்ந்த அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு – சென்னை உயர்நீதிமன்றம்!

புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள கங்கா பூர்வாலா கடந்து வந்த பாதை…

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வரர்நாத் பண்டாரி கடந்த ஆண்டு செப்டம்பர்…

View More புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள கங்கா பூர்வாலா கடந்து வந்த பாதை…