தேர்தல் ஜனநாயகத்தை நிலை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென குடியரசுத்தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற முன்னாள்…
View More “தேர்தல் ஜனநாயகத்தை நிலைநிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” – குடியரசுத் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்!Loksabha Elections 2024
“யாரோ சொன்ன கட்டளையின்படி கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன” – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி!
யாரோ சொன்ன கட்டளையின்படி கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன எனவும், தேர்தல் முடிவுகளுக்கும், கருத்துக்கணிப்புக்கும் சம்பந்தமே இருக்காது எனவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலைக்கு அமைச்சர்…
View More “யாரோ சொன்ன கட்டளையின்படி கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன” – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி!தமிழ்நாட்டில் காங்கிரஸ் 13 முதல் 15 தொகுதிகளில் வெற்றி பெறும் என பகிரப்படும் பதிவு உண்மையா?
This news Fact checked by ‘Logically Facts‘ மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 13 முதல் 15 தொகுதிகளில் வெற்றி பெறும் என பகிரப்படும் பதிவு பொய்யான தகவல்களுடன் பகிரப்படுவதாகவும், தவறாக வழிநடத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.…
View More தமிழ்நாட்டில் காங்கிரஸ் 13 முதல் 15 தொகுதிகளில் வெற்றி பெறும் என பகிரப்படும் பதிவு உண்மையா?“இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்க போகிறது; பாஜக பெரும்பான்மை இழந்தால் திமுக ஆதரவு அளிக்காது!” – டி.ஆர்.பாலு பேட்டி
இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்க போகிறது; பாஜக பெரும்பான்மை இழந்தால் திமுக ஆதரவு அளிக்காது என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற…
View More “இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்க போகிறது; பாஜக பெரும்பான்மை இழந்தால் திமுக ஆதரவு அளிக்காது!” – டி.ஆர்.பாலு பேட்டிகன்னியாகுமரியில் 3-ம் நாள் தியானத்தை தொடங்கினார் பிரதமர் மோடி!
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி 2வது நாளாக சூரிய உதயத்தை பார்வையிட்டார். இதனையடுத்து அவர் 3ம் நாள் தியானத்தை தொடங்கினார். நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக…
View More கன்னியாகுமரியில் 3-ம் நாள் தியானத்தை தொடங்கினார் பிரதமர் மோடி!அமிர்தசரஸ் தொகுதியில் பாஜக 33% வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கும் என வெளியான கருத்துக்கணிப்பு உண்மையா?
This news fact checked by ‘Logically Facts‘ பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மக்களவைத் தொகுதியில் பாஜக 33% வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கும் என இந்தியா டுடே கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளதாக பரவும் செய்தி…
View More அமிர்தசரஸ் தொகுதியில் பாஜக 33% வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கும் என வெளியான கருத்துக்கணிப்பு உண்மையா?கன்னியாகுமரி: விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய உதயத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி!
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய உதயத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். இந்த நேரத்தில், கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் அமைந்துள்ள கடற்பகுதியில் சுற்றுலா பயணிகள் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. நாடு முழுவதும்…
View More கன்னியாகுமரி: விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய உதயத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி!“இந்தியா கூட்டணி வெல்லப்போகிறது” – ராகுல் காந்தி பதிவு!
இந்தியா கூட்டணி வெல்லப்போகிறது எனவும், கடைசி நேரம் வரை வாக்குச் சாவடிகள் மற்றும் அறைகளைக் கண்காணிக்குமாறும் ராகுல் காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “பிரசாரத்தின் கடைசி…
View More “இந்தியா கூட்டணி வெல்லப்போகிறது” – ராகுல் காந்தி பதிவு!“வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு கிடையாது” – ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் விளக்கம்!
வி.கே.பாண்டியன் தனது அரசியல் வாரிசு கிடையாது எனவும், பிஜு ஜனதா தளத்தின் எதிர்க்காலத் தலைவரை ஒடிசா மக்களே முடிவு செய்வார்கள் எனவும் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின்…
View More “வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு கிடையாது” – ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் விளக்கம்!திருமயம் கோட்டை பைரவர் ஆலயத்தில் அமித்ஷா தரிசனம்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (மே 30) புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டை பைரவர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை…
View More திருமயம் கோட்டை பைரவர் ஆலயத்தில் அமித்ஷா தரிசனம்!