NDA கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற 21 தலைவர்கள்!

பாஜக சார்பில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற 21 தலைவர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன்…

View More NDA கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற 21 தலைவர்கள்!

“மோடிக்கு இது அரசியல் தோல்வி மட்டுமல்ல.. தார்மீகத் தோல்வியும் கூட..” – INDIA கூட்டணி கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு!

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் நிறைவு பெற்றது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன்…

View More “மோடிக்கு இது அரசியல் தோல்வி மட்டுமல்ல.. தார்மீகத் தோல்வியும் கூட..” – INDIA கூட்டணி கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு!

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக பணிபுரிந்த PEN India நிறுவனத்திற்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நன்றி தெரிவித்துள்ளார்! 

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 40க்கு 40 வென்றுள்ள நிலையில், அக்கூட்டணி வெற்றிக்கு உழைத்த PEN India நிறுவனத்திற்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நன்றி தெரிவித்துள்ளார்.  2021- ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்…

View More நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக பணிபுரிந்த PEN India நிறுவனத்திற்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நன்றி தெரிவித்துள்ளார்! 

“2026 தேர்தலில் ஆட்சியைப் பிடிப்போம் என்ற நம்பிக்கை இப்போதும் உள்ளது” – அண்ணாமலை பேட்டி!

2026 தேர்தலில் ஆட்சியைப் பிடிப்போம் என்று ஓவர் கான்ஃபிடன்டில் இப்போதும் இருப்பதாகவும், ஒரு தலைவர் அப்படித்தான் இலக்கை வைத்து பணியாற்ற வேண்டும் எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 18வது மக்களவை தேர்தல்…

View More “2026 தேர்தலில் ஆட்சியைப் பிடிப்போம் என்ற நம்பிக்கை இப்போதும் உள்ளது” – அண்ணாமலை பேட்டி!

டெல்லியில் தே.ஜ.கூ. தலைவர்கள் ஆலோசனை: ஆட்சி அமைக்க உரிமை கோரி குடியரசுத் தலைவரை இன்றே சந்திக்க முடிவு!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கிய நிலையில், ஆட்சி அமைக்க உரிமை கோர கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை இன்றிரவே சந்தித்து உரிமை கோர முடிவு செய்யப்பட்டுள்ளது.  நாடு…

View More டெல்லியில் தே.ஜ.கூ. தலைவர்கள் ஆலோசனை: ஆட்சி அமைக்க உரிமை கோரி குடியரசுத் தலைவரை இன்றே சந்திக்க முடிவு!

“சாதனைக்கான அரசாக 3-ம் முறை ஆட்சியை தொடருவோம்” – கடைசி அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை!

பாஜகவின் சாதனைகளை மக்கள் அங்கீகரித்துள்ளதாகவும், சாதனைக்கான அரசாக மூன்றாம் முறை நாம் ஆட்சியை தொடருவோம் எனவும் பிரதமர் நரேந்திர மோடி கடைசி அமைச்சரவைக் கூட்டத்தில் பேசியுள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில்…

View More “சாதனைக்கான அரசாக 3-ம் முறை ஆட்சியை தொடருவோம்” – கடைசி அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை!

“ஆன்மீக நம்பிக்கையை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்த நினைக்கும் மதவாத சக்திகளுக்கு வீழ்ச்சி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஆன்மீக நம்பிக்கைகளை அரசியல் சுயலாபத்துக்குப் பயன்படுத்த நினைக்கும் மதவாத சக்திகளை, கோயில் கட்டிய மண்ணிலேயே வீழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் மக்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “நாட்டை வழிநடத்தும்…

View More “ஆன்மீக நம்பிக்கையை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்த நினைக்கும் மதவாத சக்திகளுக்கு வீழ்ச்சி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பிரதமர் நரேந்திர மோடியின் ராஜிநாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர்!

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடியின் ராஜினாமா மற்றும் அமைச்சரவையை கலைப்பது தொடர்பான கடிதங்களை ஏற்றுக்கொண்டார். இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற 2 மணி நேர அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய…

View More பிரதமர் நரேந்திர மோடியின் ராஜிநாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர்!

ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் 109 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை!

ஆந்திரப் பிரதேச  சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 109 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை வகிக்கிறது. இந்தியாவின் 18-வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை…

View More ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் 109 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை!

“தமிழகத்தில் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்!” – தமிழிசை சவுந்தரராஜன்

பாஜக பொறுத்தவரை தமிழகத்தில் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தென் சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.  மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என பாஜக தென்…

View More “தமிழகத்தில் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்!” – தமிழிசை சவுந்தரராஜன்