தமிழில் ஏஐ தொழில்நுட்பம் – அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல்!

தமிழில் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) உருவாக்குவதன் மூலம் தமிழர்களுக்கு அது பெரிதளவில் உதவியாக இருக்கும் என தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில், தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தின்…

View More தமிழில் ஏஐ தொழில்நுட்பம் – அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல்!

“யாரோ சொன்ன கட்டளையின்படி கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன” – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி!

யாரோ சொன்ன கட்டளையின்படி கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன எனவும், தேர்தல் முடிவுகளுக்கும், கருத்துக்கணிப்புக்கும் சம்பந்தமே இருக்காது எனவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலைக்கு அமைச்சர்…

View More “யாரோ சொன்ன கட்டளையின்படி கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன” – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி!

திமுகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றம்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

திமுக அளித்த வாக்குறுதி, முதலமைச்சர், அமைச்சர் அளித்த உறுதிமொழிகள் என 3537 இல் 3,038க்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல்…

View More திமுகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றம்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

பகுதிநேர ஆசிரியர்களின் பணிநிரந்தர கோரிக்கை: நிறைவேற்றுமா பட்ஜெட்?

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இதையடுத்து பகுதிநேர ஆசிரியர்கள் தங்களின் பணிநிரந்தர கோரிக்கை நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். பணிநிரந்தரம், காலமுறை சம்பளம் என்ற தங்களது வாழ்வாதார கோரிக்கையை பட்ஜெட்டில் அரசு நிறைவேற்ற…

View More பகுதிநேர ஆசிரியர்களின் பணிநிரந்தர கோரிக்கை: நிறைவேற்றுமா பட்ஜெட்?

ரூ.4,000 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உள்ளது – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாட்டிற்கு ரூ.4,231 கோடி நிலுவைத் தொகை மத்திய அரசிடம் இருந்து வர வேண்டியுள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி.நாயுடு வளாகத்தில் ‘எக்ஸ்பிரிமெண்டா’ என்ற அறிவியல் மையம்…

View More ரூ.4,000 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உள்ளது – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

ஜிஎஸ்டி வரி குறைப்பு போதுமானதல்ல: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் கருவிகளுக்கான ஜிஎஸ்டி வரிக்குறைப்பு, போதுமானது அல்ல என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 4வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…

View More ஜிஎஸ்டி வரி குறைப்பு போதுமானதல்ல: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற…

View More மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

ஜிஎஸ்டி கட்டமைப்பை மாற்றாவிட்டால் மாநிலங்களுக்குப் பாதிப்பு: நிதியமைச்சர்

மத்திய அரசு, ஜிஎஸ்டி கட்டமைப்பை மாற்றி அமைக்காவிட்டால் மாநிலங்கள் கடும் பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிதியமைச்சர், கொரோனா தடுப்பு…

View More ஜிஎஸ்டி கட்டமைப்பை மாற்றாவிட்டால் மாநிலங்களுக்குப் பாதிப்பு: நிதியமைச்சர்