“மக்களவை எதிர்கட்சித்தலைவராக ராகுல் காந்தி தேர்வு!” – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு!

மக்களவை எதிர்கட்சித்தலைவராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.  மக்களவைத் தேர்தலில் வயநாடு, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.…

View More “மக்களவை எதிர்கட்சித்தலைவராக ராகுல் காந்தி தேர்வு!” – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு!

“ஜெய் பாலஸ்தீனம்!” – பதவியேற்பின் போது மக்களவையில் முழக்கமிட்ட ஓவைசி!

மக்களவை உறுப்பினராக பதவியேற்ற ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி,  ‘பாலஸ்தீனம் வாழ்க’ என முழக்கமிட்டு பதவிப் பிரமாணம் செய்தார்.   நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று (ஜூன் 24) தொடங்கியது. முதல்…

View More “ஜெய் பாலஸ்தீனம்!” – பதவியேற்பின் போது மக்களவையில் முழக்கமிட்ட ஓவைசி!

அரசியல் சாசன புத்தகத்தை கையிலேந்தியவாறு எம்.பி.யாக பதவியேற்றார் ராகுல் காந்தி!

ரே பரேலி தொகுதி எம்.பி.யாக, மக்களவையில் இன்று பதவியேற்றுக் கொண்டார் ராகுல்காந்தி.  18-வது மக்களவை கூட்டத் தொடர் நேற்று (ஜூன் 24) தொடங்கியது.  முதல் நாளில் தற்காலிக சபாநாயகர் பரத்ருஹரி மஹ்தாப் தலைமையில் எம்பிக்கள்…

View More அரசியல் சாசன புத்தகத்தை கையிலேந்தியவாறு எம்.பி.யாக பதவியேற்றார் ராகுல் காந்தி!

தமிழால் அதிர்ந்த மக்களவை! – அரசியல் சாசன புத்தகத்துடன் பதவியேற்ற தமிழ்நாடு எம்.பி.க்கள்!

மக்களவையில் அரசியலமைப்புச் சட்ட புத்தகத்துடன், தமிழ்நாடு எம்.பி.க்கள் தமிழில் பதவியேற்றுக்கொண்டனர்.  18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது.  இந்தக் கூட்டத் தொடரில் முதலில் தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மகதாப் நியமிக்கப்பட்டார். அவருக்கு…

View More தமிழால் அதிர்ந்த மக்களவை! – அரசியல் சாசன புத்தகத்துடன் பதவியேற்ற தமிழ்நாடு எம்.பி.க்கள்!

18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் – பிரதமர் மோடியைத் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக எம்பிக்கள் பதவியேற்பு!

18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில் பிரதமர் மோடியைத் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக எம்பிக்கள் பதவியேற்றுக்கொண்டார்.  18வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது.  மொத்தமுள்ள 543 தொகுதிகளில்…

View More 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் – பிரதமர் மோடியைத் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக எம்பிக்கள் பதவியேற்பு!

18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர்: காந்தி சிலை முன்பு இந்தியா கூட்டணி எம்பிக்கள் ஒன்று கூட திட்டம்!

மக்களவை கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில்,  நாடாளுமன்றத்தின் முன்பு காந்தி சிலை வைக்கப்பட்ட இடத்தில் இந்தியா கூட்டணியினர் ஒன்று கூட திட்டமிட்டுள்ளனர்.  18வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது.  மொத்தமுள்ள…

View More 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர்: காந்தி சிலை முன்பு இந்தியா கூட்டணி எம்பிக்கள் ஒன்று கூட திட்டம்!

மக்களவைக்கு தற்காலிக சபாநாயகர் நியமனம்!

மக்களவைக்கு தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டுள்ளார்.  மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் கடந்த  9 ம் தேதி டெல்லியில் பதவியேற்பு விழா நடைபெற்றது.   பிரதமர்…

View More மக்களவைக்கு தற்காலிக சபாநாயகர் நியமனம்!

தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங் கோரிக்கை!

அரசியலமைப்பு, ஜனநாயக நலன் கருதி மக்களவை சபாநாயகர் பதவிக்கு தெலுங்கு தேசம் அல்லது ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் போட்டியிட வேண்டும் என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங் வலியுறுத்தியுள்ளார். மத்தியில்…

View More தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங் கோரிக்கை!

மக்களவைத் தேர்தலில் மனோஜ் திவாரி தோல்வியடைவார் என்று ABP-C Voter கருத்துக்கணிப்பு வெளியிடவில்லை என்பது அம்பலம்!

This News Fact Checked by ‘Newsmobile’ மக்களவைத் தேர்தலில்  வடகிழக்கு டெல்லி தொகுதி பாஜக வேட்பாளர் மனோஜ் திவாரி தோல்வியடைவார் என  ABP-CVoter கருத்துக்கணிப்பு கூறுவதாக வைரல் ஆகும் ஸ்க்ரீன் ஷாட் போலியானது…

View More மக்களவைத் தேர்தலில் மனோஜ் திவாரி தோல்வியடைவார் என்று ABP-C Voter கருத்துக்கணிப்பு வெளியிடவில்லை என்பது அம்பலம்!

ரேபரேலி தொகுதி பரப்புரை – திருமணம் எப்போது என்று கேட்ட தொண்டர்களுக்கு ராகுல் காந்தி பதில்!

திருமணம் எப்போது என்ற காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களின் கேள்விக்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.  ரேபரேலி தொகுதியில் ஐந்தாவது கட்டமாக மே 20-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைவர்…

View More ரேபரேலி தொகுதி பரப்புரை – திருமணம் எப்போது என்று கேட்ட தொண்டர்களுக்கு ராகுல் காந்தி பதில்!