ராணி இரண்டாம் எலிசபெத் ஆஸ்திரேலியாவுக்கு சென்றபோது எழுதிய கடிதம் ஒன்று 2085-ம் ஆண்டில்தான் படிக்க வேண்டும் என அவரே கைப்பட எழுதி கொடுத்துள்ளதால் கடிதம் குறித்து மர்மம் நீடிக்கிறது. இங்கிலாந்தின் நீண்டகால அரசியாக இருந்த…
View More ராணி இரண்டாம் எலிசபெத் எழுதிய கடிதம் – 2085-ல் தான் படிக்க முடியும்!Letter
மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்து அஞ்சலட்டை மூலம் பிரதமருக்கு கடிதம் எழுதும் விவசாயி
உலக கடித தினத்தை முன்னிட்டு பிரதமருக்கு 247 தமிழ் எழுத்துக்களை குறிக்கும் வகையில் 247 அஞ்சலட்டையில் பிரதமருக்கு வண்ண வண்ண எழுத்துக்களால் விவசாயி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் முதல் நாள்…
View More மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்து அஞ்சலட்டை மூலம் பிரதமருக்கு கடிதம் எழுதும் விவசாயிஅம்மா உன்னை மிஸ் பண்றேன்: கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்
அம்மா உன்னை மிஸ் செய்கிறேன் என கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அயனாவரம் நாட்டு முத்தையால் கன் தெருவை சேர்ந்தவர் கலா. இவர் சென்னை…
View More அம்மா உன்னை மிஸ் பண்றேன்: கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்3 வாரம் அவகாசம் கேட்டு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், மேலும் 3 வார காலம் கூடுதல் அவகாசம் கோரி அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட…
View More 3 வாரம் அவகாசம் கேட்டு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்குரங்கம்மை நோய் – மாநில சுகாதாரத்துறைகளுக்கு மத்திய அரசு கடிதம்
குரங்கு அம்மை நோய் குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் அனைத்து மாநில சுகாதாரத் துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். 50 நாடுகளில் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஜூன் 22…
View More குரங்கம்மை நோய் – மாநில சுகாதாரத்துறைகளுக்கு மத்திய அரசு கடிதம்முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய ஆட்டோ டிரைவர்!
முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய எம்.ஜி.ஆர் ரசிகரான ஆட்டோ ஓட்டுனர் வேலூர் பன்னீர்செல்வத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போனில் தொடர்பு கொண்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார். கடந்த வாரம் வேலூரில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கும்…
View More முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய ஆட்டோ டிரைவர்!வெங்கடேசன் எம்.பி. கடிதத்திற்கு இந்தியன் வங்கி பதில்
கருவுற்ற மகளிருக்கு பணி நியமன மறுப்பு விதி நீக்கம் செய்யப்பட்டது என மதுரை எம்.பி.வெங்கடேசன் கடிதத்திற்கு இந்தியன் வங்கி பதில் தெரிவித்துள்ளது. இந்தியன் வங்கி வெளியிட்டு இருந்த பணி நியமன வழிகாட்டல்களில், கருவுற்ற…
View More வெங்கடேசன் எம்.பி. கடிதத்திற்கு இந்தியன் வங்கி பதில்நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்கு: தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவர் உயிரிழப்பு!
எனக்கு நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்கு என்று தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அரசநட்டி சூர்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவர்…
View More நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்கு: தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவர் உயிரிழப்பு!நள்ளிரவில் உதவிய காவலர்: நன்றி தெரிவித்து இலங்கை மருத்துவர் கடிதம்!
திருச்செந்தூர் அருகே நள்ளிரவில் உதவிய மனிதநேய காவலருக்கு இலங்கை மருத்துவர் நன்றி தெரிவித்து கடிதம் எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேர்ந்த மருத்துவர் ராமசுப்பு. இவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு குடும்பத்துடன்…
View More நள்ளிரவில் உதவிய காவலர்: நன்றி தெரிவித்து இலங்கை மருத்துவர் கடிதம்!பணம் கிடைக்காத விரக்தி… கடைக்காரருக்கு கடிதம் எழுதிய திருடன்!
கேரளாவில் திருடச் சென்ற கடையில் எதுவும் கிடைக்காததால், விரக்தியில் கடைக்காரருக்கு கடிதம் எழுதிவைத்துச் சென்ற திருடனை போலீஸார் கைது செய்தனர். கேரள மாநிலம், வயநாட்டில், குந்நங்குளம் எனும் பகுதியில் உள்ள அடுத்தடுத்த 3 கடைகளில்…
View More பணம் கிடைக்காத விரக்தி… கடைக்காரருக்கு கடிதம் எழுதிய திருடன்!