உசிலம்பட்டி அருகே தாய்க்கு நிகராக கருதப்படும் தாய்மாமனை போற்றும் விதமாக ஆடி 18-ம் பெருக்கு தினத்தை தாய்மாமன் தினமாக கொண்டாடினர். தாய்மாமன் என்பவர் குழந்தை பிறந்தவுடன் சீனிப்பால் குழந்தைக்கு முதல் உணவாக அளிப்பதில் துவங்கி,…
View More உசிலம்பட்டி அருகே ஆடிப் பெருக்கையொட்டி “தாய் மாமன் தினம்” கொண்டாட்டம்!usilambatti
இடத்தகராறு காரணமாக கோயில் பூசாரியை கொலை செய்த இளைஞர் – உசிலம்பட்டியில் பரபரப்பு!
உசிலம்பட்டி அருகே இடத்தகராறு காரணமாக கோயில் பூசாரியை இளைஞர் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை அடுத்துள்ள சொக்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பவுன்ராஜ். இவர் அதே…
View More இடத்தகராறு காரணமாக கோயில் பூசாரியை கொலை செய்த இளைஞர் – உசிலம்பட்டியில் பரபரப்பு!மதுரை உசிலம்பட்டி அருகே விமர்சையாக நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விநோத திருவிழா!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆண்கள் மட்டும் வழிபாடு செய்யும் ஜக்கம்மாள் கோவில் தை மாத நூதன திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எருமார்பட்டியில் பழமை வாய்ந்த ஜக்கம்மாள் கோவிலில்…
View More மதுரை உசிலம்பட்டி அருகே விமர்சையாக நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விநோத திருவிழா!