கன்னியாகுமரி திக்குறிச்சியில் நிலத்தகராறின் காரணமாக தாயையும், மகளையும் காம்பவுண்ட் எழுப்பட்ட நிலத்திற்குள் வைத்து பூட்டிச்சென்ற கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சியை சேர்ந்த தம்பதியினர் செந்தில்குமார்-சீமா.இவர்களுக்கும் அதே பகுதியைச்…
View More நிலத்தகராறில் தாய், மகளை சிறை வைத்த கும்பல் – போலீசார் விசாரணை!KANNIYAKUMAR
பழங்குடியின மக்களிடம் குறைகளை கேட்டறிந்த கன்னியாகுமரி எம்.பி.
கன்னியாகுமரி மாவட்டம் தச்சமலையில் நியாய விலை கடைக்கான கட்டிட அடிக்கல் நாட்டும் விழாவுக்கு சென்ற அத்தொகுதி எம்.பி விஜய்வசந்த் அங்கு வசிக்கும் பழங்குடி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கன்னியாகுமரி தொகுதியின் நாடளுமன்ற உறுப்பினராக இருப்பவர்…
View More பழங்குடியின மக்களிடம் குறைகளை கேட்டறிந்த கன்னியாகுமரி எம்.பி.மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் தீ விபத்து
கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில், கருவறையின் மேற்கூரை முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் எந்த கோயில்களுக்குள்ளும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை, இந்த நிலையில், வழக்கமான பூஜைகள்…
View More மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் தீ விபத்துமத்திய அரசால் தமிழகம் முன்னேறுகிறது: முதல்வர்
மத்திய அரசின் உதவியால் தமிழகம் முன்னேறும் மாநிலமாக உள்ளது என கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் மக்களவை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த…
View More மத்திய அரசால் தமிழகம் முன்னேறுகிறது: முதல்வர்