திருப்பதி ஏழுமலையானுக்கு 250 ஏக்கர் விவசாய நிலத்தை தானமாக வழங்கிய பக்தர்!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு 250 ஏக்கர் விவசாய நிலத்தை நன்கொடையாக பக்தர் ஒருவர் வழங்கியுள்ளார். பெங்களூரைச் சேர்ந்தவர் முரளி கிருஷ்ணா. இவர் திருப்பதி ஏழுமலையான் மீது அதீத பற்றும், பக்தியும் கொண்டவர். இவருக்குச் சொந்தமாக திருப்பதி…

View More திருப்பதி ஏழுமலையானுக்கு 250 ஏக்கர் விவசாய நிலத்தை தானமாக வழங்கிய பக்தர்!

திண்டுக்கல் : துப்பாக்கிச் சூடு நடத்திய முன்னாள் ராணுவ வீரர் – இருவர் படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் இடத்தகராறு காரணமாக முன்னாள் ராணுவ வீரர், இருவரை துப்பாக்கியால் சுட்டு தலைமறைவான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியை சேர்ந்தவர் தனபால். ஓய்வு…

View More திண்டுக்கல் : துப்பாக்கிச் சூடு நடத்திய முன்னாள் ராணுவ வீரர் – இருவர் படுகாயம்

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி தமிழகத்தில் நிலங்களை பதிவு செய்த பத்திரப்பதிவு ஐஜி

தமிழகத்தில் சட்டவிரோதமாக நிலங்களை பதிவு செய்த பத்திரப்பதிவு கூடுதல் ஐஜி. நாடு முழுவதும் நிலங்களை வைத்து மோசடி செய்த பி.ஏ.சி.எல் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலம்.   உச்ச…

View More உச்சநீதிமன்ற உத்தரவை மீறி தமிழகத்தில் நிலங்களை பதிவு செய்த பத்திரப்பதிவு ஐஜி

ஒதுக்கப்பட்ட இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டாதது ஏன்? – நீதிபதிகள் கேள்வி

ஒதுக்கப்பட்ட இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டாதது ஏன் என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த குமார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: அதில், “கன்னியாகுமரி…

View More ஒதுக்கப்பட்ட இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டாதது ஏன்? – நீதிபதிகள் கேள்வி

ஒரு அங்குலம் நிலத்தைக் கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக்கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்!

தமிழ்நாட்டில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் நடுவட்டம் கிராமத்தில் அனுமதியின்றி கட்டப்படும் ரிசார்ட்டுக்கு எதிராக நடவடிக்கை…

View More ஒரு அங்குலம் நிலத்தைக் கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக்கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்!

நிலம் வாங்க போறீங்களா? இதுல எல்லாம் ரொம்ப கவனமாக இருக்கணும்!

நிலம் வாங்கும் ஆசை எல்லோருக்கும் இருக்கிறது. சிறுக சிறுக சேமித்தப் பணத்தில் நிலம் வாங்கும்போது கொஞ்சமல்ல, அதிகமாகவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நமக்கு தோதான ஒரு இடத்தை வாங்க நினைத்தால், நாம் என்ன செய்ய…

View More நிலம் வாங்க போறீங்களா? இதுல எல்லாம் ரொம்ப கவனமாக இருக்கணும்!