ஏரியில் மூழ்கி 2 மாணவிகள் உட்பட நான்கு பெண்கள் உயிரிழப்பு!
குடியாத்தம் அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவிகள் உட்பட நான்கு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியாத்தம் அருகே வேப்பூர் பகுதியில் வீரபத்திரன் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலுக்கு குடியாத்தம்...