ஏரியில் செத்து மிதந்த மீன்கள் – விழுப்புரத்தில் பரபரப்பு!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏரியில் விடப்பட்டிருந்த  மீன்கள் செத்து மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த மழவரயநல்லூர் ஏரியில் மீன் வளர்ப்பதற்காக குத்தகையை நாராயணசாமி என்பவர்…

View More ஏரியில் செத்து மிதந்த மீன்கள் – விழுப்புரத்தில் பரபரப்பு!

மீன் பிடிக்க ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றப்படும் ஏரி நீர் – பொதுமக்கள் புகார்!

கிருஷ்ணகிரி மாவட்டம் திருவணப்பட்டியில் உள்ள பூங்காநகர் ஏரியை குத்தகைக்கு எடுத்திருந்த ஒப்பந்தகாரர் ஏரியிலுள்ள மீன்களை பிடிப்பதற்காக ராட்சத மோட்டார்களை கொண்டு தண்ணீரை வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இச்சம்பவம் குறித்து விவசாயிகள் வட்டாட்சியரிடம் புகாரளித்துள்ளனர்.…

View More மீன் பிடிக்க ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றப்படும் ஏரி நீர் – பொதுமக்கள் புகார்!

மீன் பிடிப்பதற்காக ஏரி நீர் வெளியேற்றப்படுவதால் விவசாயிகள் கவலை : ஜமாபந்தியில் புகார் மனு!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள ஏரிகளில் மீன்களை பிடிப்பதற்காக மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுவதாக விவசாயிகள் உத்திரமேரூரில் நடைபெற்ற ஜமாபந்தியில் புகார் மனுக்களை அளித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில்…

View More மீன் பிடிப்பதற்காக ஏரி நீர் வெளியேற்றப்படுவதால் விவசாயிகள் கவலை : ஜமாபந்தியில் புகார் மனு!

மீன் பிடிப்பதற்காக ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீர் – பொதுமக்கள் கவலை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் ஏரியிலுள்ள மீன்களை பிடிப்பதற்காக திருட்டத்தனமாக மின் மோட்டார் மூலம் நீரை வெளியேற்றி வருவது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் இந்தாண்டு பொய்த்து போன பருவ மழையின் காரணமாக பல…

View More மீன் பிடிப்பதற்காக ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீர் – பொதுமக்கள் கவலை

தீர்த்தவாரி நிகழ்வில் 5 பேர் உயிரிழந்த குளம் அறநிலையத்துறைக்குச் சொந்தமானது அல்ல – அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

நங்கநல்லூர் தீர்த்தவாரி நிகழ்வில் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த குளம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான குளம் அல்ல எனவும், தீர்த்தவாரி நிகழ்ச்சி குறிந்து எந்த தகவலும் துறைக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் அமைச்சர்…

View More தீர்த்தவாரி நிகழ்வில் 5 பேர் உயிரிழந்த குளம் அறநிலையத்துறைக்குச் சொந்தமானது அல்ல – அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

நீர்வரத்து அதிகரிப்பு : புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளிலிருந்து உபரி நீர் இன்று திறப்பு

தொடர் கனமழை காரணமாக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து பாதுகாப்பு கருதி இன்று மாலை 100 கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது…

View More நீர்வரத்து அதிகரிப்பு : புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளிலிருந்து உபரி நீர் இன்று திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 250 கன அடியில் இருந்து 500 அடியாக உயர்த்தி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியானது 25.51 சதுர…

View More செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிப்பு!

ஆக்கிரமிப்பை மீட்டே தீருவேன்; தள்ளாத வயதிலும் தன்னம்பிக்கை நல்லம்மாள்

பெரம்பலூரில் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கடந்த 20 வருடமாக யாருடைய ஆதரவும் இல்லாமல் போராடி வருகிறார் 70 வயதான நல்லம்மாள் என்ற மூதாட்டி.  20 வருடமாக அரசு இயந்திரத்தை அசைத்து பார்க்க நினைக்கும் மனஉறுதி.…

View More ஆக்கிரமிப்பை மீட்டே தீருவேன்; தள்ளாத வயதிலும் தன்னம்பிக்கை நல்லம்மாள்

போச்சம்பள்ளியில் வினோதமாக வளர்க்கப்படும் மீன்கள்; பொதுமக்கள் வரவேற்பு

போச்சம்பள்ளி அருகே காய்கறிகளை உணவாக உட்கொள்ளும் மீன்களுக்குப் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, கம்புகாலப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு கம்புகாலப்பட்டி ஏரியில் போர்வெல் அமைத்து…

View More போச்சம்பள்ளியில் வினோதமாக வளர்க்கப்படும் மீன்கள்; பொதுமக்கள் வரவேற்பு