ஏரியில் குளிக்க சென்ற சிறுவர்கள் – நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு!

ராணிப்பேட்டையில் ஏரியில் குளிக்க சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More ஏரியில் குளிக்க சென்ற சிறுவர்கள் – நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு!

மாமல்லபுரம்: கடல் அலையில் சிக்கி பிரான்ஸ் நாட்டவர் உயிரிழப்பு

பிரான்ஸ் நாட்டில் இருந்து மாமல்லபுரத்தில் குடியேறி வசித்து வந்த ரெனால்ட் ஜிங் ஜாங் குஷ் என்பவர் கடல் அலையில் சிக்கி பலியானார். பிரான்ஸ் நாட்டிலிருந்து கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மாமல்லபுரத்திற்குச் சுற்றுலா பயணியாக…

View More மாமல்லபுரம்: கடல் அலையில் சிக்கி பிரான்ஸ் நாட்டவர் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

சங்கராபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சங்கராபுரம் அருகே உள்ள உலகுடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவரதராஜனின் மகன் விஸ்வா. இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 3-ம்…

View More கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!