மாமல்லபுரம்: கடல் அலையில் சிக்கி பிரான்ஸ் நாட்டவர் உயிரிழப்பு
பிரான்ஸ் நாட்டில் இருந்து மாமல்லபுரத்தில் குடியேறி வசித்து வந்த ரெனால்ட் ஜிங் ஜாங் குஷ் என்பவர் கடல் அலையில் சிக்கி பலியானார். பிரான்ஸ் நாட்டிலிருந்து கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மாமல்லபுரத்திற்குச் சுற்றுலா பயணியாக...