கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு – பிஜின்குட்டி சகோதரரிடம் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 6-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பிஜின் குட்டியின் சகோதரரிடம் இன்று தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள 5 தனிப்படை…

View More கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு – பிஜின்குட்டி சகோதரரிடம் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் இன்று விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் போலீஸார் இன்று மூன்றாவது முறையாக விசாரணை நடத்துகின்றனர். கொடநாடு கொலை கொள்ளை வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,…

View More கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் இன்று விசாரணை

ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் 2வது நாளாக விசாரணை!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் போலீஸார் தொடர்ந்து 2ஆவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொடநாடு கொலை கொள்ளை வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.…

View More ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் 2வது நாளாக விசாரணை!

கோடநாடு வழக்கு: சசிகலாவிடம் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் தனிப்படை போலீசார் நாளை விசாரணை நடத்தவுள்ளனர். நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கடந்த…

View More கோடநாடு வழக்கு: சசிகலாவிடம் விசாரணை

கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்ததை கண்டுபிடித்ததே அதிமுக அரசுதான்- எடப்பாடி பழனிசாமி

கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்ததை கண்டுபிடித்ததே அதிமுக ஆட்சியில்தான் என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். திருச்சி மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி…

View More கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்ததை கண்டுபிடித்ததே அதிமுக அரசுதான்- எடப்பாடி பழனிசாமி

கோடநாடு வழக்கு: 4 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரிடம், உதகையில் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து மறுபுலன் விசாரணை உதகை பழைய மாவட்ட…

View More கோடநாடு வழக்கு: 4 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை

கோடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகள் தப்பிக்க முடியாது: மு.க.ஸ்டாலின்

கோடநாடு வழக்கை தொடர்ந்து நடத்துவோம், உண்மை குற்றவாளிகள் யாராக இருந் தாலும் தப்பிக்க முடியாது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைகளின் மானியக்கோரிக்கை மீதான விவாதங்களுக்கு…

View More கோடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகள் தப்பிக்க முடியாது: மு.க.ஸ்டாலின்

கோடநாடு வழக்கு: நேபாளம் விரைந்த தனிப்படை போலீஸ்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தீவிரமடைந்து வரும் நிலையில், சம்பவத் தன்று பணியில் இருந்த காவலாளி கிருஷ்ண பகதூரை விசாரிக்க தனிப்படை போலீசார் நேபாளம் விரைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை…

View More கோடநாடு வழக்கு: நேபாளம் விரைந்த தனிப்படை போலீஸ்

கோடநாடு வழக்கு: எஸ்டேட் மேலாளரிடம் ரகசிய விசாரணை.

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் ரகசிய விசாரணை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. கோடநாடு வழக்கில் தனது…

View More கோடநாடு வழக்கு: எஸ்டேட் மேலாளரிடம் ரகசிய விசாரணை.

கோடநாடு வழக்கு: இபிஎஸ், சசிகலாவை விசாரிக்க அனுமதி கோரி மனு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் புதிதாக மனு அளிக்கப்பட்டுள்ளது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017 ஆம் ஆண்டு…

View More கோடநாடு வழக்கு: இபிஎஸ், சசிகலாவை விசாரிக்க அனுமதி கோரி மனு