கலாஷேத்ரா நடனப் பள்ளியின் முன்னாள் பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா மீதான பாலியல் வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களில் துவங்க வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More சென்னை கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் மீதான பாலியல் வழக்கு – 4 வாரங்களில் விசாரணையை துவங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!enquiry
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு | விமான நிலையத்தில் சுரேஷ் கிருஷ்ணா என்பவரை பிடித்து போலீசார் விசாரணை…
ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சுரேஷ் கிருஷ்ணா என்பவரிடம் விமான நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், ரெளடி அப்பு குண்டா்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு | விமான நிலையத்தில் சுரேஷ் கிருஷ்ணா என்பவரை பிடித்து போலீசார் விசாரணை…கல்லூரி மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை – திண்டுக்கல் #RailwaytStationல் விட்டுவிட்டு கும்பல் தப்பியோட்டம்!
தேனியில் கல்லூரி மாணவி ஒருவரை மர்ம கும்பல் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கானாவிளக்கு பகுதியில் அமைந்துள்ள மருத்துவ கல்லூரியில் நர்சிங் படித்து…
View More கல்லூரி மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை – திண்டுக்கல் #RailwaytStationல் விட்டுவிட்டு கும்பல் தப்பியோட்டம்!யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீசார் திடீர் சோதனை!
சென்னையில் உள்ள பெலிக்ஸ் ஜெரால்டு விட்டில் காவல்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் காவல்துறை கைது செய்து சிறையில்…
View More யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீசார் திடீர் சோதனை!போதைப்பொருள் கடத்தல் வழக்கு – இயக்குநர் அமீரிடம் நடந்த என்சிபி விசாரணை 10 மணி நேரத்திற்கு பின் நிறைவு!
ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக இயக்குநர் அமீரிடம் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். டெல்லியில் சுமார் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்…
View More போதைப்பொருள் கடத்தல் வழக்கு – இயக்குநர் அமீரிடம் நடந்த என்சிபி விசாரணை 10 மணி நேரத்திற்கு பின் நிறைவு!அறக்கட்டளை பணமோசடி வழக்கு – நடிகை ஜெயலட்சுமி கைது!
“சினேகம் அறக்கட்டளை” பணமோசடி வழக்கில் நடிகை விஜயலட்சுமியை சென்னை போலீசார் கைது செய்தனர். பாடலாசிரியர் சினேகன் நடத்தி வரும் “சினேகம் அறக்கட்டளை” பெயரை கூறி பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி பொதுமக்களிடம் பணம் வசூலித்து …
View More அறக்கட்டளை பணமோசடி வழக்கு – நடிகை ஜெயலட்சுமி கைது!“உங்கள் தலைவன் முதலில் குண்டுகளை எதிர்கொள்வான்” – அமலாக்கத்துறை விசாரணைக்கு பின்னர் தொண்டர்கள் மத்தியில் ஹேமந்த் சோரன் பேச்சு
“உங்கள் தலைவன் முதலில் குண்டுகளை எதிர்கொள்வான்” – அமலாக்கத்துறை விசாரணைக்கு பின்னர் தொண்டர்கள் மத்தியில் ஹேமந்த் சோரன் உருக்கமாக பேசியுள்ளார். ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மீது நில மோசடி தொடர்புடைய சட்டவிரோத பணப்…
View More “உங்கள் தலைவன் முதலில் குண்டுகளை எதிர்கொள்வான்” – அமலாக்கத்துறை விசாரணைக்கு பின்னர் தொண்டர்கள் மத்தியில் ஹேமந்த் சோரன் பேச்சு“பிரதிஷ்டைக்கு முன், ராமர் சிலை புகைப்படத்தை பகிர்ந்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்- அயோத்தி கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் ஆவேசம்
பிரதிஷ்டைக்கு முன்பு ராமர் சிலையின் கண்கள் திறக்கப்படாது என்றும், ராம் லல்லா சிலையின் புகைப்படத்தை யார் பகிர்ந்தார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என அயோத்தி கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா…
View More “பிரதிஷ்டைக்கு முன், ராமர் சிலை புகைப்படத்தை பகிர்ந்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்- அயோத்தி கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் ஆவேசம்உண்மை கண்டறியும் சோதனை எப்படி நடக்கிறது?
உண்மை கண்டறியும் சோதனை எப்படி நடக்கிறது? என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது? சோதனையின் முடிவுகளை வைத்து குற்றத்தை தீர்மானிக்க முடியுமா? என்பது போன்ற விவரங்களை விளக்குகிறது இந்த செய்தி… 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம்…
View More உண்மை கண்டறியும் சோதனை எப்படி நடக்கிறது?மாணவி சத்தியா கொலை வழக்கு; சிபிசிஐடிக்கு மாற்றம்
பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்தியாவை ரயில் முன் தள்ளி விட்டு கொலை செய்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று மதியம் கல்லூரி…
View More மாணவி சத்தியா கொலை வழக்கு; சிபிசிஐடிக்கு மாற்றம்