உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பான ஓ.பி.எஸ் கடிதத்துக்கு இ.பி.எஸ் பதில் கடிதம்

உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக கையொப்பமிட கோரி எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பி இருந்தார். இந்நிலையில், அந்தக் கடிதத்திற்கு பதில் அளித்து எடப்பாடி…

View More உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பான ஓ.பி.எஸ் கடிதத்துக்கு இ.பி.எஸ் பதில் கடிதம்

தரமற்ற முறையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு: இபிஎஸ் குற்றச்சாட்டு

தரமற்ற முறையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் திருத்த சட்டமுன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர்…

View More தரமற்ற முறையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு: இபிஎஸ் குற்றச்சாட்டு

கோடநாடு வழக்கு: இபிஎஸ், சசிகலாவை விசாரிக்க அனுமதி கோரி மனு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் புதிதாக மனு அளிக்கப்பட்டுள்ளது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017 ஆம் ஆண்டு…

View More கோடநாடு வழக்கு: இபிஎஸ், சசிகலாவை விசாரிக்க அனுமதி கோரி மனு