கோடநாடு வழக்கு: 4 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரிடம், உதகையில் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து மறுபுலன் விசாரணை உதகை பழைய மாவட்ட…

View More கோடநாடு வழக்கு: 4 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை

கோடநாடு வழக்கு: காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் காவல் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்கு விசாரணை தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனிடையே கோடநாடு  வழக்கில் முன்னாள் முதலமைச்சர்…

View More கோடநாடு வழக்கு: காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கோடநாடு வழக்கு: எஸ்டேட் மேலாளரிடம் ரகசிய விசாரணை.

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் ரகசிய விசாரணை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. கோடநாடு வழக்கில் தனது…

View More கோடநாடு வழக்கு: எஸ்டேட் மேலாளரிடம் ரகசிய விசாரணை.

ஆளுநரை சந்திக்கும் இபிஎஸ், ஓபிஎஸ்

ஆளுநர் பன்வாரிவால் புரோஹித்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் இன்று சந்திக்க உள்ளனர். கோடநாடு விவகாரத்தில் மீண்டும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இருந்து நேற்று வெளிநடப்பு செய்த அதிமுகவினர், பேரவை வளாகத்தில் அமர்ந்து…

View More ஆளுநரை சந்திக்கும் இபிஎஸ், ஓபிஎஸ்

கோடநாடு விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை- முதலமைச்சர்

கோடநாடு விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதில் அரசியல் தலையீடு ஏதுமில்லை என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிமுக உறுப்பினர்கள் இன்று கருப்பு பட்டை…

View More கோடநாடு விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை- முதலமைச்சர்