கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் தனிப்படை போலீசார் நாளை விசாரணை நடத்தவுள்ளனர். நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கடந்த…
View More கோடநாடு வழக்கு: சசிகலாவிடம் விசாரணைகோடநாடு
கோடநாடு வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை, அடுத்த மாதம் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு…
View More கோடநாடு வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்புகோடநாடு வழக்கு: 4 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரிடம், உதகையில் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து மறுபுலன் விசாரணை உதகை பழைய மாவட்ட…
View More கோடநாடு வழக்கு: 4 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணைகோடநாடு வழக்கு மறு விசாரணைக்கு தடை இல்லை
கோடநாடு வழக்கில் மறு விசாரணைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை, வழக்கில் காவல்துறை மறு விசாரணை நடத்த தடை கோரி சாட்சிகளில் ஒருவரான அனுபவ் ரவி என்பவர்…
View More கோடநாடு வழக்கு மறு விசாரணைக்கு தடை இல்லைகோடநாடு வழக்கு: காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் காவல் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்கு விசாரணை தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனிடையே கோடநாடு வழக்கில் முன்னாள் முதலமைச்சர்…
View More கோடநாடு வழக்கு: காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவுகோடநாடு வழக்கு: எஸ்டேட் மேலாளரிடம் ரகசிய விசாரணை.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் ரகசிய விசாரணை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. கோடநாடு வழக்கில் தனது…
View More கோடநாடு வழக்கு: எஸ்டேட் மேலாளரிடம் ரகசிய விசாரணை.கோடநாடு வழக்கு அடுத்த மாதத்துக்கு ஒத்தி வைப்பு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை, அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக கோடநாட்டில் பங்களா ஒன்று உள்ளது. இங்கு கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில்…
View More கோடநாடு வழக்கு அடுத்த மாதத்துக்கு ஒத்தி வைப்புகோடநாடு வழக்கு விசாரணை செப்.2 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை செப்டம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017…
View More கோடநாடு வழக்கு விசாரணை செப்.2 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு