கோடநாடு வழக்கு: காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் காவல் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்கு விசாரணை தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனிடையே கோடநாடு வழக்கில் முன்னாள் முதலமைச்சர்...