கோடநாடு வழக்கு: காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் காவல் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்கு விசாரணை தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனிடையே கோடநாடு  வழக்கில் முன்னாள் முதலமைச்சர்…

View More கோடநாடு வழக்கு: காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கோடநாடு வழக்கு: எஸ்டேட் மேலாளரிடம் ரகசிய விசாரணை.

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் ரகசிய விசாரணை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. கோடநாடு வழக்கில் தனது…

View More கோடநாடு வழக்கு: எஸ்டேட் மேலாளரிடம் ரகசிய விசாரணை.

ஜெயக்குமார் பேட்டி முரண்பாடுகளின் மொத்த உருவமாக உள்ளது: அமைச்சர் தங்கம் தென்னரசு

கோடநாடு விவகாரம் தொடர்பான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேட்டி, முரண்பாடுகளின் மொத்த உருவமாக உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று முதல் தொடங்கிய நிலையில் தமிழ்நாடு…

View More ஜெயக்குமார் பேட்டி முரண்பாடுகளின் மொத்த உருவமாக உள்ளது: அமைச்சர் தங்கம் தென்னரசு

கோடநாடு விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை- முதலமைச்சர்

கோடநாடு விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதில் அரசியல் தலையீடு ஏதுமில்லை என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிமுக உறுப்பினர்கள் இன்று கருப்பு பட்டை…

View More கோடநாடு விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை- முதலமைச்சர்

கோடநாடு விவகாரம்: அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்கள் தர்ணா

கோடநாடு விவகாரம் தொடர்பாக, சட்டப்பேரவையில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையில் பொது நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதி நிலை அறிக்கை மீதான மூன்றாம் நாள்…

View More கோடநாடு விவகாரம்: அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்கள் தர்ணா