தென்னரசு வெற்றி பெற ஓபிஎஸ், இபிஎஸ் இணைய வேண்டும் – பூங்குன்றன்

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் தென்னரசு வெற்றி பெற ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று பூங்குன்றன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து, ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்,…

View More தென்னரசு வெற்றி பெற ஓபிஎஸ், இபிஎஸ் இணைய வேண்டும் – பூங்குன்றன்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் இன்று விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் போலீஸார் இன்று மூன்றாவது முறையாக விசாரணை நடத்துகின்றனர். கொடநாடு கொலை கொள்ளை வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,…

View More கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் இன்று விசாரணை