சூடான் நாட்டில் உள்ள தோரா கிராமத்தில் நடத்த வான்தாக்குதலில் 54 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
View More உள்நாட்டு போர் காரணமாக சூடான் நாட்டில் வான்தாக்குதல் – 54 பேர் உயிரிழப்பு!killed
தென்கொரியாவில் பயங்கர காட்டுத்தீ – 4 பேர் உயிரிழப்பு!
தென் கொரியாவில் பரவியுள்ள பயங்கர காட்டுத் தீயில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More தென்கொரியாவில் பயங்கர காட்டுத்தீ – 4 பேர் உயிரிழப்பு!அர்ஜென்டினாவில் கனமழை – வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு !
அர்ஜென்டினாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்து உள்ளனர்.
View More அர்ஜென்டினாவில் கனமழை – வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு !இலங்கையில் அதிவிரைவு ரயில் மோதி 6 யானைகள் உயிரிழப்பு !
இலங்கையின் வனவிலங்கு சரணாலயம் அருகே அதிவிரைவு ரயில் மோதி 6 யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View More இலங்கையில் அதிவிரைவு ரயில் மோதி 6 யானைகள் உயிரிழப்பு !குவாத்தமாலாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 51 பேர் உயிரிழப்பு !
கவுதமலாவில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More குவாத்தமாலாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 51 பேர் உயிரிழப்பு !சவுதி அரேபியாவில் சாலை விபத்து – 9 இந்தியர்கள் உயிரிழப்பு !
சவுதி அரேபியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி இந்தியர்கள் 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More சவுதி அரேபியாவில் சாலை விபத்து – 9 இந்தியர்கள் உயிரிழப்பு !கோயில் யானை தாக்கி 2 பேர் உயிரிழப்பு – திருச்செந்தூரில் அதிர்ச்சி!
திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான…
View More கோயில் யானை தாக்கி 2 பேர் உயிரிழப்பு – திருச்செந்தூரில் அதிர்ச்சி!#Gaza மீது வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் | 87 பேர் உயிரிழப்பு!
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 87பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேல் மக்கள் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். பணய…
View More #Gaza மீது வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் | 87 பேர் உயிரிழப்பு!“ஹிஸ்புல்லா உயர்மட்ட தலைவர் நபில் கவுக் உயிரிழப்பு!” – #Israel ராணுவம் அறிவிப்பு!
லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் உயர்மட்ட தலைவரான நபில் கவுக் உயிரிழந்துள்ளார் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து கடந்த வாரம்…
View More “ஹிஸ்புல்லா உயர்மட்ட தலைவர் நபில் கவுக் உயிரிழப்பு!” – #Israel ராணுவம் அறிவிப்பு!#Maharashtra -வில் 3 ஆண்டுகளாக 11 பேரைக் கொன்ற புலி | போராடிப் பிடித்த வனத்துறை!
மகாராஷ்டிரா மாநிலம், சந்திரபூர் மாவட்டத்தில் வனப்பகுதி அதிகமாக இருக்கிறது. iதனால் வனப்பகுதி அருகே இருக்கும் கிராமங்களுக்குள் புகுந்து அடிக்கடி புலிகள் மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சந்திரபூர் மாவட்டத்தில் சிச்பள்ளி வனப்பகுதியில்…
View More #Maharashtra -வில் 3 ஆண்டுகளாக 11 பேரைக் கொன்ற புலி | போராடிப் பிடித்த வனத்துறை!