Hezbollah Commander ,Nabil Gouk, Killed , Beirut Attack, Israel Army

“ஹிஸ்புல்லா உயர்மட்ட தலைவர் நபில் கவுக் உயிரிழப்பு!” – #Israel ராணுவம் அறிவிப்பு!

லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் உயர்மட்ட தலைவரான நபில் கவுக் உயிரிழந்துள்ளார் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து கடந்த வாரம்…

View More “ஹிஸ்புல்லா உயர்மட்ட தலைவர் நபில் கவுக் உயிரிழப்பு!” – #Israel ராணுவம் அறிவிப்பு!
Tiger, killed ,Maharashtra , forest department ,

#Maharashtra -வில் 3 ஆண்டுகளாக 11 பேரைக் கொன்ற புலி | போராடிப் பிடித்த வனத்துறை!

மகாராஷ்டிரா மாநிலம், சந்திரபூர் மாவட்டத்தில் வனப்பகுதி அதிகமாக இருக்கிறது. iதனால் வனப்பகுதி அருகே இருக்கும் கிராமங்களுக்குள் புகுந்து அடிக்கடி புலிகள் மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சந்திரபூர் மாவட்டத்தில் சிச்பள்ளி வனப்பகுதியில்…

View More #Maharashtra -வில் 3 ஆண்டுகளாக 11 பேரைக் கொன்ற புலி | போராடிப் பிடித்த வனத்துறை!

#StopHarassment | மகாராஷ்டிராவில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் அருகே கரும்பு தோட்டத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் கர்வீர் தாலுகா ஷியே கிராமத்தில்…

View More #StopHarassment | மகாராஷ்டிராவில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!

காதல் திருமணம் செய்த இளைஞர் வெட்டிப் படுகொலை – 3 பேர் கைது!

சிவகாசியில் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகரை சேர்ந்த மாரிமுத்து மகன் கார்த்திக்பாண்டி(26). இவர்…

View More காதல் திருமணம் செய்த இளைஞர் வெட்டிப் படுகொலை – 3 பேர் கைது!

இடத்தகராறு காரணமாக கோயில் பூசாரியை கொலை செய்த இளைஞர் – உசிலம்பட்டியில் பரபரப்பு!

உசிலம்பட்டி அருகே இடத்தகராறு காரணமாக கோயில் பூசாரியை இளைஞர் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை அடுத்துள்ள சொக்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பவுன்ராஜ். இவர் அதே…

View More இடத்தகராறு காரணமாக கோயில் பூசாரியை கொலை செய்த இளைஞர் – உசிலம்பட்டியில் பரபரப்பு!

மூடநம்பிக்கையால் பறிபோன உயிர் – பிறந்து 38 நாட்களே ஆன குழந்தையை கொலை செய்த தாத்தா கைது!

சித்திரை மாதத்தில் பிறந்ததால் குடும்பத்திற்கு ஆகாது என்ற மூடநம்பிக்கையால் பிறந்து 38 நாட்களே ஆன தனது பேரனை கொலை செய்த தாத்தாவை காவல்துறையினர் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் உட்கோட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர்…

View More மூடநம்பிக்கையால் பறிபோன உயிர் – பிறந்து 38 நாட்களே ஆன குழந்தையை கொலை செய்த தாத்தா கைது!

பரமத்தி வேலூர் அருகே கோர விபத்து – கார் ஓட்டிய 2 சிறுவர்களும் உயிரிழப்பு!

பரமத்தி வேலூர் அருகே இரு சிறுவர்கள் ஓட்டி வந்த காரும் எதிரே வந்த மற்றோரு காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிறுவர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம்,  பரமத்தி வேலூர் வட்டம்,  கபிலர்மலை…

View More பரமத்தி வேலூர் அருகே கோர விபத்து – கார் ஓட்டிய 2 சிறுவர்களும் உயிரிழப்பு!

உத்தரப்பிரதேசத்தில் கோர விபத்து! பிறந்தநாள் பார்ட்டியில் இருந்து திரும்பிய 4 யூடியூபர்கள் உயிரிழப்பு!

பிறந்தநாள் பார்ட்டியில் இருந்து திரும்பிய போது ஏற்பட்ட பயங்கர கார் விபத்தில் 4 யூடியூபர்கள் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அம்ரோஹா பகுதியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் நேற்று (09.06.2024) இரவு…

View More உத்தரப்பிரதேசத்தில் கோர விபத்து! பிறந்தநாள் பார்ட்டியில் இருந்து திரும்பிய 4 யூடியூபர்கள் உயிரிழப்பு!

ஒரே மாதத்தில் வெப்ப அலைக்கு 46 பேர் உயிரிழப்பு – வெளியான அதிர்ச்சி தகவல்!

நாடு முழுவதும் வெப்ப அலையின் காரணமாக கடந்த ஒரே மாதத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கிறது. குறிப்பாக, நாட்டின்…

View More ஒரே மாதத்தில் வெப்ப அலைக்கு 46 பேர் உயிரிழப்பு – வெளியான அதிர்ச்சி தகவல்!

தூத்துக்குடியில் வழக்கறிஞர் ஓட ஓட வெட்டி கொலை! – அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்!

வழக்கறிஞரும் தொழிலதிபரான செந்தில் ஆறுமுகம் என்பவரை அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தூத்துக்குடி மாவட்டம், அண்ணா நகர் நான்காவது தெருவில் செந்தில்…

View More தூத்துக்குடியில் வழக்கறிஞர் ஓட ஓட வெட்டி கொலை! – அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்!